tag:blogger.com,1999:blog-8409534894563577128.post1483118523188166637..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: மதச் சார்பின்மை - சொற்பொருள் மாற்றம் - ஒரு இலக்கண ஆராய்ச்சிMaximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-1034336124327610422008-11-27T08:56:00.000+05:302008-11-27T08:56:00.000+05:30Thank you kabeeshThank you kabeeshMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-57893277332954988892008-11-27T06:02:00.000+05:302008-11-27T06:02:00.000+05:30Excellent Post! Kudos to uExcellent Post! Kudos to uகபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-7171118288573361202008-10-27T20:58:00.000+05:302008-10-27T20:58:00.000+05:30Thank You SirThank You SirMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-10549931500062787982008-10-25T11:12:00.000+05:302008-10-25T11:12:00.000+05:30உங்கள் பதிப்பு வந்து ஒரு வாரம் ஆகி விட்டாலும் கமெண...உங்கள் பதிப்பு வந்து ஒரு வாரம் ஆகி விட்டாலும் கமெண்ட் ஒன்றும் வரவில்லை: ஒருவேளை, தங்கள் வாசகர்களும் அரசியல்வதிகளைப்போல் மத சார்பின்மை போன்ற விஷயங்களைப் பற்றி தங்கள் கருத்துகளை தர விரும்பவில்லை போலும்.<BR/><BR/> ஒன்று , தமிழ் இலக்கண ஆராய்ச்சியின் நடுவே மத சார்பின்மை போன்ற கனமான சமூக விஷயங்களை விவாதிக்க இயலாது . <BR/>இரண்டு, மத சார்பின்மை மிக உயர்ந்த நோக்கம் தான் என்றாலும் பெரும்பான்மை மதத்தின் சாயல் நிச்சயம் இருக்கும்; அதை சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் யதார்த்தமாக எடுத்துக்கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை; ஆனால், ஆட்சியில் இருப்பவர்களும், ஊடகங்களும் தூக்கி வைத்து கொள்ளும் 'நடுநிலைவாதி' களும் பெரும்பான்மை மதத்தின் சிறு தவறுகளையும் பொறுத்து கொள்ளாமலும்<BR/> சிறுபான்மைவாதிகளின் வெளிப்படையான மதச் சார்பு மேலூன்றி இருக்கும் செயல்களை சகித்துக்கொண்டும் இருந்தாலும் அவ்வப்போது இந்த பிரச்னை தலை தூக்கத்தான் செய்யும். நம் நாட்டில் நடப்பது இது தான். <BR/>'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என எம்ஜீஆர் பாட்டு ஒன்று உண்டு; அதே போல் சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் தாமாக உணர்ந்து சேர்ந்து வாழாவிட்டால் இதை ஒன்றும் செய்ய முடியாது எனத் தோன்றுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/02806001172956642146noreply@blogger.com