tag:blogger.com,1999:blog-8409534894563577128.post1668131775129781514..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-59046560140915691812009-06-22T18:41:27.933+05:302009-06-22T18:41:27.933+05:30நன்றி தாமஸ் ரூபன்!
//பருவ மழை பொய்த்து போனது பங்க...நன்றி தாமஸ் ரூபன்!<br /><br />//பருவ மழை பொய்த்து போனது பங்கு சந்தையில் பதிப்பை ஏற்படுத்துமா? //<br /><br />பங்கு சந்தையில் உடனடி பாதிப்பு இருக்குமா என்பதை கணிப்பது கடினம். ஆனால் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதாரத்தை பங்கு சந்தை சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்றாலும் அது எப்போது எந்த வகையில் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். <br /><br />நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-19823005220710968412009-06-22T10:32:17.057+05:302009-06-22T10:32:17.057+05:30//நேரடி தனியார்மயமாக்க கொள்கை கூட ஒருவகையில் தவறில...//நேரடி தனியார்மயமாக்க கொள்கை கூட ஒருவகையில் தவறில்லை என்றாலும் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் அரசின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன. //<br /><br />உண்மைதான் சார்.<br /><br /><br />தாங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-18506518080593426442009-06-22T10:05:53.673+05:302009-06-22T10:05:53.673+05:30//சரியும் விலைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய...//சரியும் விலைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் அடிப்படையில் சிறந்த பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிப்பது நல்லது. சிறப்பாக செயல்படும் அரசு நிறுவன பங்குகளை கவனிக்கலாம். வங்கித் துறைப் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் சேகரிக்கலாம். இந்திரபிரஸ்தா காஸ் போன்ற எரிவாயு சம்பந்தப் பட்ட பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிக்கலாம்.//<br /><br />உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. <br /><br />பருவ மழை பொய்த்து போனது பங்கு சந்தையில் பதிப்பை ஏற்படுத்துமா? <br /><br /> நன்றி.. நன்றி...Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-90912737119478719592009-06-21T13:45:30.386+05:302009-06-21T13:45:30.386+05:30நன்றி வால்பையன்!
என்னைப் பொறுத்தவரை நன்கு செயல் ப...நன்றி வால்பையன்!<br /><br />என்னைப் பொறுத்தவரை நன்கு செயல் படும் அரசு நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் வெளியிடப் பட்டால் சந்தையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவியாகவே இருக்கும். நம்மைப் போன்ற சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய இப்போதிருக்கும் ஒரு சில பங்குகளின் பின்னே மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம் குறையும். மேலும் அரசு நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் ஊழியர்களும் சற்று அதிக (வணிக) பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் அல்லவா? <br /><br />நேரடி தனியார்மயமாக்க கொள்கை கூட ஒருவகையில் தவறில்லை என்றாலும் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் அரசின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன. <br /><br />நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-5473475704371192412009-06-21T12:39:03.838+05:302009-06-21T12:39:03.838+05:30//அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் அல்லது குறைந்...//அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் அல்லது குறைந்த பட்சம் அரசின் பங்கினை குறைத்தல்//<br /><br />விளங்கீறும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com