tag:blogger.com,1999:blog-8409534894563577128.post2374781800636480124..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: "முதல் உறுதி" நிதிகளில் முதலீடு செய்யலாமா?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-1782504613474066312010-03-18T22:25:02.331+05:302010-03-18T22:25:02.331+05:30அன்புள்ள தாமஸ் ரூபன்!
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவ...அன்புள்ள தாமஸ் ரூபன்!<br /><br />தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.<br /><br />//முகவர்கள்(ஏஜெண்டுக்கள்) எந்த திட்டத்தில் அவர்களுக்கு கமிஷன் அதிகமோ அதில் சேர சொல்கிறர்கல். <br />என்னைபொறுத்தவரை நேரமும், பங்கு வணிகமும் தெரியாதவர்கள் மட்டும் இந்த பங்கு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் போதும். பங்குசந்தைப் பற்றி தேறிந்தவர்கள் பங்குசந்தையில் நேரடியாக முதலீடு செய்து பொறுமையை கடைபிடித்தால் அதை விட அதிகமாக லாபம் சம்பாதிக்கலாம். //<br /><br />உங்களது கருத்து மிகவும் சரியானதே. எனக்கும் கூட இந்த விஷயத்தில் நேரடி அனுபவம் உண்டு. பல பரஸ்பர நிதி திட்டங்கள் ஒட்டுமொத்த சந்தையின் சராசரி வருவாயை விட குறைவாகவே செயலாற்றுகின்றன. நேரடி முதலீடு செய்வதற்கு தனி தகுதிகள் தேவையில்லை. கொஞ்சம் கவனம் மட்டும் இருந்தாலே போதுமானது. <br /><br />நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-36373806413237001682010-03-13T19:20:20.671+05:302010-03-13T19:20:20.671+05:30முகவர்கள்(ஏஜெண்டுக்கள்) எந்த திட்டத்தில் அவர்களுக்...முகவர்கள்(ஏஜெண்டுக்கள்) எந்த திட்டத்தில் அவர்களுக்கு கமிஷன் அதிகமோ அதில் சேர சொல்கிறர்கல். <br /> என்னைபொறுத்தவரை நேரமும், பங்கு வணிகமும் தெரியாதவர்கள் மட்டும் இந்த பங்கு நிதி திட்டங்களில் முதலீடு செய்தால் போதும். பங்குசந்தைப் பற்றி தேறிந்தவர்கள் பங்குசந்தையில் நேரடியாக முதலீடு செய்து பொறுமையை கடைபிடித்தால் அதை விட அதிகமாக லாபம் சம்பாதிக்கலாம். <br /><br />பகிர்வுக்கு நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-80287553974097135572010-03-10T22:35:03.645+05:302010-03-10T22:35:03.645+05:30பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பொதுஜனம்!
நித்த்யான...பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பொதுஜனம்!<br /><br />நித்த்யானந்தா, ரஞ்சிதா, ஹுசைன் மற்றும் சினிமா விமர்சன சுனாமிகளுக்கிடையே நடுத்தர வர்கத்திலுள்ள நண்பர்களின் முக்கிய சேமிப்பு தேவையை கருதி எழுதிய, அதுவும் என்னுடைய பதிவுகளிலேயே மிக முக்கியமான பதிவாக நான் கருதும் இந்த பதிவுக்கு எங்கே பின்னூட்டமே வராமல் போய்விடுமோ என்ற ஒரு அச்சம் இருந்தது. எப்போதுமே கை கொடுப்பது இந்திய பொதுஜனம்தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து விட்டீர்கள்.<br /><br />மீண்டுமொருமுறை நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-42473129871453211512010-03-10T22:23:52.151+05:302010-03-10T22:23:52.151+05:30எளிமையாக சொன்னீர்கள். மீண்டும் ஒரு முறை கேட்கிறேன்...எளிமையாக சொன்னீர்கள். மீண்டும் ஒரு முறை கேட்கிறேன். என் போன்ற கொஞ்சூண்டு தெரிந்தவர்களுக்கு வார வாரம் முதலீடு விஷயங்களை பற்றி கொஞ்சம் விளக்கலாமே?. என்ன செய்வது ? குருவி போல் சேர்க்கும் பணத்தை பண வீக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமே? எனக்கு தியானம் எல்லாம் செய்து பிரசங்கம் செய்து அமெரிக்காவில் பிரான்ச் ஓபன் பண்ணி சம்பாதிக்க தெரியாதுங்க.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.com