tag:blogger.com,1999:blog-8409534894563577128.post376004880922108055..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பொருளாதார மீட்சி ஏட்டு சுரைக்காய்தானோ?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-71989096028531041182010-02-05T22:18:39.653+05:302010-02-05T22:18:39.653+05:30நன்றி ரகு!நன்றி ரகு!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-11229316778032752352010-02-05T22:18:16.879+05:302010-02-05T22:18:16.879+05:30நன்றி பொதுஜனம்!நன்றி பொதுஜனம்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-58910132372884298622010-02-03T21:42:17.742+05:302010-02-03T21:42:17.742+05:30நன்றி... நல்ல பதிவுநன்றி... நல்ல பதிவுCM ரகுhttps://www.blogger.com/profile/14740141719083193586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-3218463909796046282010-02-02T22:04:11.992+05:302010-02-02T22:04:11.992+05:30அனுமானங்கள் ஆட்டிபடைக்கும் பங்கு சந்தையில் உள்நாட்...அனுமானங்கள் ஆட்டிபடைக்கும் பங்கு சந்தையில் உள்நாட்டு குழப்பங்களை விட வெளிநாட்டு விஷயங்களே அதிகம் ஆதிக்கம் செய்வதாக விஷயம் தெரிந்தவர் ஒருவர் சொன்னார். ஒபாமா மூக்கில் சளி பிடித்தால் இங்கே தும்ம வேண்டி இருக்கிறது . இந்தியா என்ற பெரும் மக்கள் சக்தி கொண்ட பெரும் எந்திரம் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் , தீவிரவாதம் , மதவாதம், இனவாதம் உள்ளிட்டவற்றை தாங்கி கொண்டே பயணம் செய்கிறது. மெதுவாக சென்றாலும் இலக்கை அடையும் . இந்த மாதிரி குழப்பமான சூழ்நிலை வரும் என்றும் மக்கள் உழைக்க விரும்பினாலும் முன்னேற முடியாது என்றும் தெரிந்தே நம் அரசாங்கம் இலவசங்களை அள்ளி வீசுகிறது போல் இருக்கிறது. இவ்வளவு பெரிய நாட்டில் அதுவும் அதிக அளவில் விவசாயிகளை பெற்றுள்ள நாட்டில் உணவு பற்றாக்குறை என்றால் கொடுமை. விவசாய நிலங்கள் தொடர்ந்து வேறு பயன்பாட்டிற்கு விற்கப்பட்டு வருவது நல்லதற்கல்ல. அட்சய பாத்திரம் இருந்தால்தானே அமுதம் வழங்க.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-69243500760825303032010-02-01T20:13:05.750+05:302010-02-01T20:13:05.750+05:30நன்றி தாமஸ் ரூபன்!நன்றி தாமஸ் ரூபன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-79707177662337854482010-02-01T19:57:22.210+05:302010-02-01T19:57:22.210+05:30//மூன்று-நான்கு ஆண்டுகால பார்வையில் இந்திய பங்குசந...//மூன்று-நான்கு ஆண்டுகால பார்வையில் இந்திய பங்குசந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றே நம்பத்தோன்றுகிறது. குறிப்பாக உள்நாட்டு வளர்ச்சியை அதிகம் நம்பியுள்ள துறை சார்ந்த பங்குகள் நன்கு வளர்ச்சியுறும் என்றே நினைக்கிறேன். எனவே நீண்டகால முதலீட்டாளர்கள், இது போன்ற பங்கு சந்தை வீழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டு, 'அடிப்படைகள் சிறப்பாக உள்ள', 'வளர்ச்சி பெற்று வரும்' நிறுவனங்களின் பங்குகளில் 'மெல்ல-மெல்ல' முதலீடு செய்யலாம்.//<br /><br />உங்களுடைய அறிவுரைக்கு நன்றி சார்.<br /><br />பதிவுக்கு நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.com