tag:blogger.com,1999:blog-8409534894563577128.post3855966432797372291..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பணவீக்கம் - ஆதாயம் யாருக்கு?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-29964488137621280042010-06-14T23:43:13.261+05:302010-06-14T23:43:13.261+05:30//"மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்க...//"மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்கும் கடன்களின் பணமதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டே போவதால், அரசு திரும்ப தர வேண்டிய கடன் பாக்கியின் உண்மையான அளவும் குறைந்து கொண்டே போகிறது."<br />பணவீக்கத்தினால் கடன்களின் பணமதிப்பு எப்படி குறைகின்றது என விளக்குங்களேன்?? please //<br /><br />பணவீக்கத்தின் பொருளானது "சென்ற ஆண்டில் இருந்த ரொக்கப் பணத்தின் மதிப்பை விட இந்த ஆண்டு இவ்வளவு சதவீதம் மதிப்பு குறைந்து விட்டது" என்பது ஆகும். <br /><br />ஒரு பேச்சுக்கு சென்ற ஆண்டு ஒரு லட்சம் கோடி ருபாய் மத்திய அரசு கடன் வாங்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு மத்திய அரசு அதே ஒரு லட்சம் கோடியை திருப்பித் தந்தாலும், (பத்து சதவீதம் பணவீக்கம் இருக்கும் பட்சத்தில்) அந்த பணத்தின் மதிப்பு சுமார் தொண்ணூறு ஆயிரம் கோடி மட்டும்தான். பணவீக்கம் பணத்தின் மதிப்பை அரிக்கும் கரையான். பணவீக்கத்தின் அளவை விட வட்டி வீதம் குறைவாக இருக்கும் பட்சத்தில், கடனாளிகள்தான் அதிகம் பலன் பெறுகிறார்கள். கடன் கொடுத்தவர்களுக்கு நஷ்டம்தான்.<br /><br />நன்றி வாசு!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22111162990622495412010-06-14T17:51:03.368+05:302010-06-14T17:51:03.368+05:30"மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்கும..."மேலும் அரசு ஏராளமாக வாங்கிக் குவித்திருக்கும் கடன்களின் பணமதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டே போவதால், அரசு திரும்ப தர வேண்டிய கடன் பாக்கியின் உண்மையான அளவும் குறைந்து கொண்டே போகிறது."<br />பணவீக்கத்தினால் கடன்களின் பணமதிப்பு எப்படி குறைகின்றது என விளக்குங்களேன்?? pleasevasuhttps://www.blogger.com/profile/05663112704008836317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-59995407477040448612010-03-23T20:45:10.442+05:302010-03-23T20:45:10.442+05:30நன்றி தாமஸ் ரூபன்!நன்றி தாமஸ் ரூபன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22103177716270098002010-03-23T20:44:52.091+05:302010-03-23T20:44:52.091+05:30நன்றி உண்மை விரும்பி!நன்றி உண்மை விரும்பி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-7630657370962838312010-03-22T17:04:00.637+05:302010-03-22T17:04:00.637+05:30நல்ல அருமையான ஆழமான பதிவு நல்ல அலசல் நன்றி சார்.
...நல்ல அருமையான ஆழமான பதிவு நல்ல அலசல் நன்றி சார்.<br /><br />பதிவுக்கு நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-17826830523027294612010-03-22T15:28:41.101+05:302010-03-22T15:28:41.101+05:30நல்ல செய்தி ! வாழ்த்துக்கள்
உண்மைவிரும்பி,
மும்ப...நல்ல செய்தி ! வாழ்த்துக்கள் <br /><br />உண்மைவிரும்பி,<br />மும்பை.govindasamyhttps://www.blogger.com/profile/17900786437126395523noreply@blogger.com