tag:blogger.com,1999:blog-8409534894563577128.post4136919820442125887..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பொருளாதார பயங்கரவாதம்Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-76830576925700216102009-01-08T20:16:00.000+05:302009-01-08T20:16:00.000+05:30அன்புள்ள பொதுஜனம் எப்போதும் போல ஒரு எள்ளலான மற்றும...அன்புள்ள பொதுஜனம் <BR/><BR/>எப்போதும் போல ஒரு எள்ளலான மற்றும் கலக்கலான பின்னூட்டத்திற்கு நன்றி <BR/><BR/>//வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் போட்ட கோயிந்தா கோஷத்தில் ராஜுவின் கோயிந்தாவும் சேர்ந்து ஒலித்துள்ளது. முழித்துக்கொண்டு இருக்கும் போதே பட்ட நாமம் போட்டுள்ளார் அவர்.. //<BR/><BR/>நாமும் ஒரு கோவிந்தா போட்டு விடுவோம் (நான் சொன்னது வைகுண்ட ஏகாதசிக்காக) <BR/><BR/>//கோட் சூட் போட்ட கார்பரேட் கனவான்கள் ஒன்னும் ஒன்னும் மூணு என்று சொன்னதை கேள்வி கேட்காமல் நம்பி உள்ளனர் மக்கள். செபி . ரிசர்வ் பேங்க் , கணக்கு பிள்ளைகள் (அதாங்க ஆடிட்டர்ஸ்) எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி உள்ள ராஜுவை எப்படியாவது தேடி பிடித்து நம் அரசியல் வாதிகள் கையில் சிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரை அடுத்த நிதி அமைச்சர் ஆக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.//<BR/><BR/>கண்ணில் மண் தூவி உள்ளாரா அல்லது அவர்களும் இதில் உடந்தையா என்பது கேள்விக் குறி. எப்படி இது போன்ற மோசடியை பல ஆண்டுகள் தொடர்ந்து செய்ய முடியும் என்பது புரியாத புதிர். மேலும் இந்த நிறுவனத்திற்கு சிறந்த வணிக நடைமுறைகளுக்காக (Corporate Governance) விருது வழங்கப் பட்டது ஒரு கேலிக் கூத்து. <BR/><BR/>//இப்போதெல்லாம் மக்கள் தொகை உயர்வது போல் காலத்துக்கு ஏற்ப கொள்ளை அடிக்கும் பண அளவும் ஏறு முகத்தில் உள்ளது. ஆயிரம் கோடிக்கு கீழ் ப்ளேடு போட்டால் கேவலம் போல் இருக்கிறது.இவர்களுக்கு எல்லாம் மறு ஜென்மத்தில் நம்பிக்கை உண்டு போல் தோன்றுகிறது. சொர்கத்துக்கோ நரகத்திற்கோ போய் ஜாலியா செலவு பண்ணு வாய்ங்க போல. //<BR/><BR/>மூன்று தலைமுறைகளுக்கு மேல் சொத்து சேர்க்க நினைப்பவர்கள் நாட்டின் வளங்களை சுரண்டும் பகல் கொள்ளைக்காரர்களே. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். <BR/><BR/>//எது எப்படி போனால் நமக்கு என்ன ...ஏங்க! பெட்ரோல் வெல அஞ்சு ரூபா கொறையுமா கொறையாதா ?//<BR/><BR/>தேர்தலை மனதில் வைத்து ஒன்றிரண்டு வாரங்களில் பெட்ரோல் ஐந்து ரூபாய் வரை குறைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் நாம் இப்படி முன் வாசலில் ஒன்றிரண்டு ரூபாய்க்கு பேரம் பேசிக் கொண்டு இருக்கும் போது பின் வாசல் வழியே நம் (நாட்டின்) பல ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் கொள்ளை போவதை கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுகிறோம் என்பது எனது தாழ்மையான கருத்து.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-53968764050072579162009-01-08T20:06:00.000+05:302009-01-08T20:06:00.000+05:30அன்புள்ள வால்பையன் பின்னூட்டத்திற்கு நன்றி //இதில்...அன்புள்ள வால்பையன் <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி <BR/><BR/>//இதில் இவர்களுடய வரி நிலுவை எவ்வளவு என கணக்கு வரலையே?//<BR/><BR/>நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கையில் வெளியிடப் பட்டதை விட குறைவாக லாபம் பெற்றதாக இப்போது கூறப் படுவதால் வரி நிலுவை என்ற கேள்வி எழாது என்றே நினைக்கிறேன்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-30336020480651844642009-01-08T20:03:00.000+05:302009-01-08T20:03:00.000+05:30அன்புள்ள சத்யமுர்த்தி பின்னூட்டத்திற்கு மிக்க நன்ற...அன்புள்ள சத்யமுர்த்தி <BR/><BR/>பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. <BR/><BR/>உங்களுடைய பதிவினையும் பார்த்தேன். இந்த பிரச்சினை குறித்த ஒரு சிறந்த அலசலை தணிக்கையாளரின் பார்வையில் கொடுத்துள்ளீர்கள். <BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-73846161675475494652009-01-08T19:14:00.000+05:302009-01-08T19:14:00.000+05:30வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் போட்ட கோயிந்தா கோஷ...வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் போட்ட கோயிந்தா கோஷத்தில் ராஜுவின் கோயிந்தாவும் சேர்ந்து ஒலித்துள்ளது. முழித்துக்கொண்டு இருக்கும் போதே பட்ட நாமம் போட்டுள்ளார் அவர்.. கோட் சூட் போட்ட கார்பரேட் கனவான்கள் ஒன்னும் ஒன்னும் மூணு என்று சொன்னதை கேள்வி கேட்காமல் நம்பி உள்ளனர் மக்கள். செபி . ரிசர்வ் பேங்க் , கணக்கு பிள்ளைகள் (அதாங்க ஆடிட்டர்ஸ்) எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி உள்ள ராஜுவை எப்படியாவது தேடி பிடித்து நம் அரசியல் வாதிகள் கையில் சிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரை அடுத்த நிதி அமைச்சர் ஆக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.<BR/> இப்போதெல்லாம் மக்கள் தொகை உயர்வது போல் காலத்துக்கு ஏற்ப கொள்ளை அடிக்கும் பண அளவும் ஏறு முகத்தில் உள்ளது. ஆயிரம் கோடிக்கு கீழ் ப்ளேடு போட்டால் கேவலம் போல் இருக்கிறது.இவர்களுக்கு எல்லாம் மறு ஜென்மத்தில் நம்பிக்கை உண்டு போல் தோன்றுகிறது. சொர்கத்துக்கோ நரகத்திற்கோ போய் ஜாலியா செலவு பண்ணு வாய்ங்க போல. எது எப்படி போனால் நமக்கு என்ன ...ஏங்க! பெட்ரோல் வெல அஞ்சு ரூபா கொறையுமா கொறையாதா ?pothujanamhttps://www.blogger.com/profile/08574722518847800677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-45080916238913565592009-01-08T18:49:00.000+05:302009-01-08T18:49:00.000+05:30இதில் இவர்களுடய வரி நிலுவை எவ்வளவு என கணக்கு வரலைய...இதில் இவர்களுடய வரி நிலுவை எவ்வளவு என கணக்கு வரலையே?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-43689163345702026762009-01-08T16:37:00.000+05:302009-01-08T16:37:00.000+05:30You may want to read my blog post at: http://www.s...You may want to read my blog post at: http://www.sathyamurthy.com/2009/01/07/satyam-fraud-unravelling-the-mystery/Sathyamurthyhttps://www.blogger.com/profile/06268567748412542771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-52328500485215188332009-01-08T12:47:00.000+05:302009-01-08T12:47:00.000+05:30அன்புள்ள அதியமான் பின்னூட்டத்திற்கு நன்றி.உங்களது ...அன்புள்ள அதியமான் <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி.<BR/><BR/>உங்களது கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். ஊழல் என்பது கண்டுபிடிக்கும் வரை தவறில்லை என்ற எண்ணம் நமது சமூகத்திலேயே புரையோடிப் போயிருப்பது மற்றும் தவறிழைப்பவர்கள் கூச்சப் பட்ட காலம் போய் சரியாக நடந்து கொள்பவர்களை "பிழைக்கத் தெரியாத மனிதர்கள்" என்று ஏளனம் செய்வது வழக்கமாகிப் போய்விட்டது என்பதும் வேதனையான விஷயங்கள்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-18507193506276646872009-01-08T12:42:00.000+05:302009-01-08T12:42:00.000+05:30அன்புள்ள நாமக்கல் சிபி பின்னூட்டத்திற்கு நன்றிஅன்புள்ள நாமக்கல் சிபி <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-3909817006196885282009-01-08T11:36:00.000+05:302009-01-08T11:36:00.000+05:30this is only the tip of the iceberg. tax evasion a...this is only the tip of the iceberg. tax evasion and window dressing of company accounts has been our national 'norms' for the past many deacades, due to the corrupting ways of state socialism and excessive tax regime in the past. old habits die hard. and we Indians are cynical and our standard operating procedure is <BR/>as per the 11th commandment :<BR/><BR/>"thou shall not be found out"<BR/><BR/>as long as our tax evasions, black money and other shady actions are not exposed, it is ok.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-54471732582439366832009-01-08T11:29:00.000+05:302009-01-08T11:29:00.000+05:30//இனிமேல் அனைத்து பெரிய நிறுவனங்களின் நிதி நிலை அற...//இனிமேல் அனைத்து பெரிய நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளும் சந்தேக கண்ணோடே நோக்கப் படும். //<BR/><BR/>பின்னே! ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம் ஆச்சே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-35879304974123694262009-01-08T10:13:00.001+05:302009-01-08T10:13:00.001+05:30Dear Nam-Tamil :-):-)Dear Nam-Tamil <BR/><BR/>:-)<BR/>:-)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-48756257046746195042009-01-08T10:13:00.000+05:302009-01-08T10:13:00.000+05:30அன்புள்ள குமரன் பின்னூட்டத்திற்கு நன்றி //அடடா. இந...அன்புள்ள குமரன் <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி <BR/><BR/>//அடடா. இந்தியாவின் என்ரான் என்று சொல்லும்படி இருக்கிறதே. :-(//<BR/><BR/>நீங்கள் சொல்வது சரி. இந்திய கண்காணிப்பு முறைகள் அமெரிக்க முறைகளை விட சிறப்பாக உள்ளன என்று இனிமேல் தம்பட்டம் அடிக்க முடியாது. அது மட்டுமல்ல, இனிமேல் அனைத்து பெரிய நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளும் சந்தேக கண்ணோடே நோக்கப் படும். <BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-47526939682896074332009-01-08T08:36:00.000+05:302009-01-08T08:36:00.000+05:30:):)Nam-Tamilhttps://www.blogger.com/profile/09871777313314701791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-77277679619881660182009-01-08T03:47:00.000+05:302009-01-08T03:47:00.000+05:30அடடா. இந்தியாவின் என்ரான் என்று சொல்லும்படி இருக்க...அடடா. இந்தியாவின் என்ரான் என்று சொல்லும்படி இருக்கிறதே. :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com