tag:blogger.com,1999:blog-8409534894563577128.post5000727028834997497..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பதினாறு வயதினிலே - சிறுகதைMaximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-90679187577932596972009-03-28T19:11:00.000+05:302009-03-28T19:11:00.000+05:30நன்றி மங்களூர் சிவாநன்றி மங்களூர் சிவாMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-47496002332308137952009-03-28T19:07:00.000+05:302009-03-28T19:07:00.000+05:30இந்த கதை ஏற்கனவே படித்த ஒன்று ஆனால் மிக அருமையான க...இந்த கதை ஏற்கனவே படித்த ஒன்று ஆனால் மிக அருமையான கருத்துடைய ஒன்று.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-51683953210414780952009-03-20T08:31:00.000+05:302009-03-20T08:31:00.000+05:30அன்புள்ள வால்பையன் //இமெயில் மட்டுமல்ல!ஆதித்யா சேன...அன்புள்ள வால்பையன் <BR/><BR/>//இமெயில் மட்டுமல்ல!<BR/>ஆதித்யா சேனலில் கடி ஜோக் நடத்துபவர் கூட இந்த ஜோக்கை சொன்னார். அவருக்கும் இமெயிலில் வந்துருக்குமோ என்னவோ!<BR/><BR/>“அவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும் கடவுள் அவரை குணபடுத்துவார் என்ற நம்பிக்கையில் அவருடன் செல்கிறேன்” என்பது அவர் சேர்த்து சொன்னது, உங்களிடம் விட்டு போச்சு.//<BR/><BR/>ஆதித்யா சேனல் இங்கு வருவதில்லை. <BR/><BR/>சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நான்காவது வகுப்பு படிக்கின்ற ஒரு குழந்தை தேர்வுக்கு முதல் நாள் சரியாக படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த குழந்தையின் தாயார் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வுதான் (முன்னர் படித்த ஒரு நகைச்சுவையின் அடிப்படையில்) இந்த கதையை எழுத தூண்டியது. குழந்தைகளை படிப்பு என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது, படிப்பை விட இளம் வயதில் கற்றுக் கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்கள் (ஒழுக்கம், உழைப்பு, பெரியவர்களிடம் மரியாதை போன்ற நல்ல பழக்கங்கள்) இருக்கின்றன என்பதை பெற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல பழக்கங்கள் இருந்தாலே குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது அவர்களுக்கு நல்ல படிப்பு தானாக வரும். அப்படி வரா விட்டாலும் தனிப் பட்ட வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும் என்பது என் கருத்து. <BR/><BR/>//நானும் சிறுகதைங்கிற பேர்ல ஒன்னு கிறுக்கி வச்சிருக்கேன் பார்த்திங்களா?//<BR/><BR/>இப்போதுதான் படித்தேன். நன்றாகவே இருக்கிறது. <BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-89757481553789219522009-03-19T11:40:00.000+05:302009-03-19T11:40:00.000+05:30இமெயில் மட்டுமல்ல!ஆதித்யா சேனலில் கடி ஜோக் நடத்துப...இமெயில் மட்டுமல்ல!<BR/>ஆதித்யா சேனலில் கடி ஜோக் நடத்துபவர் கூட இந்த ஜோக்கை சொன்னார். அவருக்கும் இமெயிலில் வந்துருக்குமோ என்னவோ!<BR/><BR/>“அவருக்கு எய்ட்ஸ் இருந்தாலும் கடவுள் அவரை குணபடுத்துவார் என்ற நம்பிக்கையில் அவருடன் செல்கிறேன்” என்பது அவர் சேர்த்து சொன்னது, உங்களிடம் விட்டு போச்சு.<BR/><BR/>நானும் சிறுகதைங்கிற பேர்ல ஒன்னு கிறுக்கி வச்சிருக்கேன் பார்த்திங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-5701486566687083612009-03-18T19:50:00.000+05:302009-03-18T19:50:00.000+05:30அன்புள்ள கார்த்திக் /ஆனா இதை இதுக்கு முன்னாடியே பட...அன்புள்ள கார்த்திக் <BR/><BR/>/ஆனா இதை இதுக்கு முன்னாடியே படிச்சமாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்.//<BR/><BR/>படித்திருக்கலாம். ஏனென்றால் இது ஒரு ஈ-மெயில் ஜோக் அடிப்படையில்தான் எழுதப் பட்டது. <BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-24128712961923936152009-03-18T19:44:00.000+05:302009-03-18T19:44:00.000+05:30நல்ல டுவிஸ்ட்டுஆனா இதை இதுக்கு முன்னாடியே படிச்சமா...நல்ல டுவிஸ்ட்டு<BR/><BR/>ஆனா இதை இதுக்கு முன்னாடியே படிச்சமாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.com