tag:blogger.com,1999:blog-8409534894563577128.post5556844310047407008..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: உத்தர பிரதேசம் - திருப்பிப் போட்ட தோசை?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-87828927302550170882009-03-18T21:57:00.000+05:302009-03-18T21:57:00.000+05:30அன்புள்ள நரேஷ் //மாயாவதி சற்று பெரிய திட்டத்துடந்த...அன்புள்ள நரேஷ் <BR/><BR/>//மாயாவதி சற்று பெரிய திட்டத்துடந்தான் தனது அரசியலை வளர்க்கிறார், தனது கட்சியை சில நாட்களில் ஒரு தேசியக் கட்சியாக கொண்டு வர முயல்கிறார் என்றே தோன்றுகிறது..//<BR/><BR/>உண்மைதான். <BR/><BR/>//அதனால்தான், உத்திரப் பிரதேசம் தாண்டி அண்டை மாநில தேர்தலில் போட்டியிடுகிறார், தமிழ்நாட்டில் தன் தடத்தினை பதித்துள்ளார்...//<BR/><BR/>சென்ற தேர்தலில் கூட இந்த கட்சி இந்திய முழுக்க போட்டி இட்டாலும், தலித் கட்சி என்ற அடையாளம் மட்டுமே இருந்தது. ஆனால் இந்த முறை, புதிய உறவுகளின் துணை கொண்டு ஒரு சர்வ ஜன கட்சி என்ற பெயரை எடுக்க விரும்புகிறார். <BR/><BR/>//காங்கிரசுக்கெதிரான அலை சற்று வீசும் போது, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா போன்றா மாநிலங்களே ஆட்சியை தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன்...//<BR/><BR/>நிச்சயமாக.மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க மிகவும் உதவியாக இருக்கும். <BR/><BR/>//நீங்கள் உங்கள் தோசையை ச்சீ அலசலை தொடருங்கள்... ஆனாலும் உங்க மனைவிக்கு எவ்ளோ அறிவுங்க, ஒரு பதிவு போட்டு இவ்ளோ விவரமா சொன்ன ஒரு அரசியல் தத்துவத்தை, இவ்ளோ சிம்ப்பிளா சொல்லிட்டாங்க//<BR/><BR/>உண்மையில் பெண்களுக்கு எழாவது அறிவு "intuition" கொஞ்சம் அதிகம்தான் என்று நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். <BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-17779693926511518622009-03-18T10:04:00.000+05:302009-03-18T10:04:00.000+05:30நல்ல அலசல்தான்மாயாவதி சற்று பெரிய திட்டத்துடந்தான்...நல்ல அலசல்தான்<BR/><BR/>மாயாவதி சற்று பெரிய திட்டத்துடந்தான் தனது அரசியலை வளர்க்கிறார், தனது கட்சியை சில நாட்களில் ஒரு தேசியக் கட்சியாக கொண்டு வர முயல்கிறார் என்றே தோன்றுகிறது...<BR/><BR/>அதனால்தான், உத்திரப் பிரதேசம் தாண்டி அண்டை மாநில தேர்தலில் போட்டியிடுகிறார், தமிழ்நாட்டில் தன் தடத்தினை பதித்துள்ளார்...<BR/><BR/>காங்கிரசுக்கெதிரான அலை சற்று வீசும் போது, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா போன்றா மாநிலங்களே ஆட்சியை தீர்மானிக்கும் என்று நினைக்கிறேன்...<BR/><BR/>நீங்கள் உங்கள் தோசையை ச்சீ அலசலை தொடருங்கள்... ஆனாலும் உங்க மனைவிக்கு எவ்ளோ அறிவுங்க, ஒரு பதிவு போட்டு இவ்ளோ விவரமா சொன்ன ஒரு அரசியல் தத்துவத்தை, இவ்ளோ சிம்ப்பிளா சொல்லிட்டாங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-24281226574303661162009-03-18T07:54:00.000+05:302009-03-18T07:54:00.000+05:30அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!விரிவான கருத்துரைக்...அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!<BR/><BR/>விரிவான கருத்துரைக்கு நன்றி. <BR/><BR/>//அகில இந்திய தேர்தல் பற்றி அலசத்துவங்கிய உங்கள் வலைப்பக்கத்தில் ஒவ்வொரு மாநிலங்களாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு நிலையை கணிக்க துவங்கிய முயற்சி நல்லது; பிற முக்கிய பகுதிகளையும் ஆராயவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.//<BR/><BR/>இந்தியாவின் மொத்த தொகுதிகளில் பெரும்பான்மையானவை முதல் 10-12 மாநிலங்களில் அடங்கி விடும். அந்த பெரிய மாநிலங்களைப் பற்றி மட்டும் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். <BR/><BR/>//ஆனால் ஒன்று: பொதுவாக அரசியலைப் பற்றி எழுதிய வலைக்கு 8-10 பின்னூட்டங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டே - அதுவும் அலசப்பட்ட விஷயத்தைப் பற்றி அல்லாமல் கொசுறு பற்றி - வந்துள்ளன. //<BR/><BR/>எனக்குக் கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் மனக் குறை உண்டு. சந்தேகங்கள்/ கேள்விகள் எழுப்பப் பட்டிருந்தால், எனது கருத்தை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். <BR/><BR/>//தமிழர்கள் பார்வை இன்னும் விசாலமாக வேண்டும்; அதற்கு, மெகா டிவி (அப்படி ஒரு சானல் இருக்கிறதா? அதை தங்கபாலு தவிர யாராவது பார்க்கிறார்களா என்று கேட்பவர்கள் பலர் இருக்கக்கூடும்) மட்டும் அல்லாமல் பிற சானல்களும் தங்கள் வீச்சை பெரிதாக்கவேண்டும்; தமிழ்ப் பற்று குறையாமல் வேறு பகுதிகளைப் பற்றியும், வேறு மொழிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் வர வேண்டும் என்பதே தமிழ் நாட்டிற்கு வெளியே பற்பல ஆண்டுகள் கழிக்கின்ற தமிழர்கள் அவா.//<BR/><BR/>கண்டிப்பாக. எனக்கும் கூட இதேப் போன்ற ஆசை உண்டு. விசாலமான நோக்கு இருக்கும் போது, நம்மூர் பிரச்சினைகள் சிறிதாக தோன்றும். பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைப்பது இன்னும் எளிமையாக இருக்கக் கூடும். வேறு மொழிகளை கற்றுக் கொள்வது புதிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ளவும் அதன் மூலம் தமிழை தமிழ் கலாச்சாரத்தை மேலும் வளப் படுத்தவும் முடியும். <BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-52423755606248880292009-03-18T06:36:00.000+05:302009-03-18T06:36:00.000+05:30அகில இந்திய தேர்தல் பற்றி அலசத்துவங்கிய உங்கள் வலை...அகில இந்திய தேர்தல் பற்றி அலசத்துவங்கிய உங்கள் வலைப்பக்கத்தில் ஒவ்வொரு மாநிலங்களாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு நிலையை கணிக்க துவங்கிய முயற்சி நல்லது; பிற முக்கிய பகுதிகளையும் ஆராயவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.<BR/><BR/>ஆனால் ஒன்று: பொதுவாக அரசியலைப் பற்றி எழுதிய வலைக்கு 8-10 பின்னூட்டங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டே - அதுவும் அலசப்பட்ட விஷயத்தைப் பற்றி அல்லாமல் கொசுறு பற்றி - வந்துள்ளன. <BR/>எனக்கு மனக்குறை என்ன வென்றால் தமிழர்கள் தமிழ் நாட்டு அரசியலையும் பிற விஷயங்களைப் பற்றியும் வாய் கிழியப் பேசுவார்கள் -வேறு மாநிலங்களைப் பற்றியும் தமிழ் நாட்டிற்கு அப்பாற்பட்ட எந்த விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள, விவாதிக்க ஆவல் இல்லாமல் இருப்பது நன்றன்று. இதற்கு தினத்தந்தியும் சன் டிவி யும் தங்கள் செய்திகளில் தமிழ்நாட்டைப்பற்றிய விஷயங்களை மட்டும் பேசுவதும் ஒரு காரணம். சொல்லப் போனால் தமிழ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தமிழ் நாடு, ஈழம், தனிச்செம்மொழி போன்றவை தவிர பொருளாதார பிரச்னைகளை பற்றியோ வேறு எந்த ஒரு விஷயத்தைப் பற்றியோ பேசாமல் இருக்கிறார்கள்; ( எப்போதாவது மாண்புமிகு ராஜா மற்றும் மாறன் சகோதரர்களின் உபயத்தினால் 3-ஜி போன்றவை அமளியைத் தோற்றுவிக்க உதவுவதால் கொஞ்சம் ஓசை எழுப்புவது துவங்கியிருக்கிறது.) <BR/><BR/>தமிழர்கள் பார்வை இன்னும் விசாலமாக வேண்டும்; அதற்கு, மெகா டிவி (அப்படி ஒரு சானல் இருக்கிறதா? அதை தங்கபாலு தவிர யாராவது பார்க்கிறார்களா என்று கேட்பவர்கள் பலர் இருக்கக்கூடும்) மட்டும் அல்லாமல் பிற சானல்களும் தங்கள் வீச்சை பெரிதாக்கவேண்டும்; தமிழ்ப் பற்று குறையாமல் வேறு பகுதிகளைப் பற்றியும், வேறு மொழிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் வர வேண்டும் என்பதே தமிழ் நாட்டிற்கு வெளியே பற்பல ஆண்டுகள் கழிக்கின்ற தமிழர்கள் அவா.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-64468253966719088112009-03-17T22:12:00.000+05:302009-03-17T22:12:00.000+05:30அன்புள்ள வால்பையன் //அவசர உலகில் நிறைய இப்படி தான்...அன்புள்ள வால்பையன் <BR/><BR/>//அவசர உலகில் நிறைய இப்படி தான் பாதியா போச்சு!//<BR/><BR/>அதனால்தான் பல அரைவேக்காட்டு விஷயங்களுடன் நாம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக வேண்டியிருக்கு. <BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-32178412717689701452009-03-17T21:05:00.000+05:302009-03-17T21:05:00.000+05:30//இந்த தலைப்பை பார்த்து விட்டு என் மனைவி, தோசை இப்...//இந்த தலைப்பை பார்த்து விட்டு என் மனைவி, தோசை இப்போதெல்லாம் திருப்பி போடப் படுவதில்லை என்று யதார்த்தமாக கூற, அது வேறு பல சிந்தனைகளை என்னுள் எழுப்பியது.//<BR/><BR/>அவசர உலகில் நிறைய இப்படி தான் பாதியா போச்சு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-46565988504735729382009-03-17T20:16:00.000+05:302009-03-17T20:16:00.000+05:30அன்புள்ள ஐயா!வருகைக்கு நன்றி. //அதற்குள் ஒரு சின்ன...அன்புள்ள ஐயா!<BR/><BR/>வருகைக்கு நன்றி. <BR/><BR/>//அதற்குள் ஒரு சின்ன சந்தேகம்: தமிழ் மனம் பரிந்துரை என்று ஒரு விண்மீன் குறி இடுகிறீர்களே அதற்கும் tamilish என்று போட்டு ஒரு நம்பர் போடுகிறீர்களே அதற்கும் என்ன பொருள்? ( blog உலகத்தில் சமீப கால நுழைவு என்பதால் இந்த ஐயம். )//<BR/><BR/>தமிழ் மனம் ஒரு வலைப்பூக்களின் இணையம். அதில் நுழையும் வாசகர்களுக்கான பதிவுகளின் மீதான பரிந்துரையே "விண்மீன்கள்" குறி. Tamilish என்பதும் கூட இன்னொரு இணையம். அங்கு இந்த பதிவுக்கு விழும் வாக்குகளின் எண்ணிக்கையே அந்த நம்பர்கள். பதிவு பிடித்திருக்கிற பட்சத்தில் வாசகர்கள் அங்கு தமது வோட்டை பதிவு செய்வார்கள். <BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-17029857066829964652009-03-17T13:53:00.000+05:302009-03-17T13:53:00.000+05:30பிற பின்னூட்டங்களைப் பார்த்த பின் தான் எழுத வேண்டு...பிற பின்னூட்டங்களைப் பார்த்த பின் தான் எழுத வேண்டும் என நினைக்கிறேன். <BR/><BR/>அதற்குள் ஒரு சின்ன சந்தேகம்: தமிழ் மனம் பரிந்துரை என்று ஒரு விண்மீன் குறி இடுகிறீர்களே அதற்கும் tamilish என்று போட்டு ஒரு நம்பர் போடுகிறீர்களே அதற்கும் என்ன பொருள்? ( blog உலகத்தில் சமீப கால நுழைவு என்பதால் இந்த ஐயம். )nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.com