tag:blogger.com,1999:blog-8409534894563577128.post6613176578095081468..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: மார்கழியைக் கொண்டாடுவோம்Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-43843657356615860182008-12-16T19:29:00.000+05:302008-12-16T19:29:00.000+05:30அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!பின்னூட்டத்திற்கு ந...அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!<BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி. <BR/><BR/>//"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் " என்றே என் புத்தகம் சொல்கிறது. சரி பார்க்கவும்.//<BR/><BR/>என் புத்தகத்திலும் "கொடுந்தொழிலன்" என்றே உள்ளது. நான் இது வரை படித்து வந்தது கூட "கொடுந்தொழிலன்" என்றேதான் ஞாபகம். மேற்கண்ட தவறு விக்கிபீடியாவில் copy paste செய்ததால் நேர்ந்தது. <BR/> <BR/>//"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியாதகவும் கேட்டிருக்கிறேன் : வடக்கேயுள்ள ( இதற்கு சமமான) பருவத்தை சொல்லியிருக்கலாம்//<BR/><BR/>முதலாவது எழுதவேண்டும் என்று நினைத்தேன் . தவறி விட்டது. இரண்டாவது எனக்கு தெரிந்த வரை "தனுர் மாதம்" என்று நினைக்கிறேன்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-41975832077600608172008-12-16T19:23:00.001+05:302008-12-16T19:23:00.001+05:30Dear Karthik:) :) :)Dear Karthik<BR/><BR/>:) :) :)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-46491010139120156152008-12-16T19:23:00.000+05:302008-12-16T19:23:00.000+05:30அன்புள்ள வால்பையன் பின்னூட்டத்திற்கு நன்றி நீங்கள்...அன்புள்ள வால்பையன் <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி <BR/><BR/>நீங்கள் சொல்லும் பாடல் நான் கேட்டதில்லை (எந்தப் படம்?). அதனால் உங்கள் கருத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. <BR/><BR/>இந்த முறை தமிழகத்தில் அதிக மழை இருந்ததால் அதிக குளிர் இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே இதுவரை அவ்வளவு குளிர் தெரிய வில்லை.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-37757709892862345482008-12-16T14:44:00.000+05:302008-12-16T14:44:00.000+05:30//கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் //"கூர்வ...//கூர்வேல் நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் //<BR/>"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் " என்றே என் புத்தகம் சொல்கிறது. சரி பார்க்கவும்.<BR/>"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியாதகவும் கேட்டிருக்கிறேன் : வடக்கேயுள்ள ( இதற்கு சமமான) பருவத்தை சொல்லியிருக்கலாம்nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-81303751551767762482008-12-16T14:25:00.000+05:302008-12-16T14:25:00.000+05:30:):)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-23147325472341239802008-12-16T11:38:00.000+05:302008-12-16T11:38:00.000+05:30”பூவிற்கெல்லாம் சிறகு முளைத்ததுஎந்தன் தோட்டத்தில்”...”பூவிற்கெல்லாம் சிறகு முளைத்தது<BR/>எந்தன் தோட்டத்தில்” பாட்டு கேட்டு இருக்கிறீர்களா!<BR/><BR/>அது போல் தான் எல்லாம் மாதமும் மார்கழியாக தான் இங்கே குளிருகிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com