tag:blogger.com,1999:blog-8409534894563577128.post7336204897555031469..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: கரணம் தப்பினால் மரணம்Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-68249361233238463362009-04-14T08:21:00.000+05:302009-04-14T08:21:00.000+05:30அன்புள்ள நரேஷ் குமார்
//ஆயுதம் தாங்கிய தீவிராவதத...அன்புள்ள நரேஷ் குமார் <br /><br />//ஆயுதம் தாங்கிய தீவிராவதத்தை விட, இது போன்ற செயல்களும், இதில் அரசின் அலட்சியமும் மிகுந்த வருத்தம் தருகிறது...<br /><br />துப்பாக்கி ஏந்தி கொள்வது தீவிரவாதம் என்றால், எந்த செயலும் செய்யாமல், விவாசிகள் பட்டினிச்சாவு செய்வதை வேடிக்கை பார்ப்பதையும், இது போன்ற ரயில் விபத்துகளை வேடிக்கை பார்ப்பதையும் என்ன சொல்வது? அரச பயங்கரவாதம் என்றா?//<br /><br />உண்மைதான் நரேஷ். எனக்குக் கூட இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கும் அரசு, ரயில்வே துறை, ஊடகங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பொது மக்களின் அலட்சிய போக்கு ஆகியவற்றைப் பார்க்கும் போது, கடுங்கோபம் வருகிறது. இன்று இன்னொருவருக்கு நடப்பது நாளை நமக்கோ அல்லது நமக்கு வேண்டப் பட்டவர்களுக்கோ நடக்கலாம் என்று ஏன் யாரும் உணர மறுக்கிறார்கள்? <br /><br />பணம், பதவி, செல்வாக்கு, நேரம் எல்லாமே முக்கியம்தான். ஆனால், உயிரை விட உயர்ந்தது எது? உயிர் போய் விட்டால் வேறு எதற்கும் மதிப்பில்லையே? மற்றவர் உயிரை ஏளனமாக பார்க்கும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து இருப்பது வேதனைக்கு உரியது.<br /><br />நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61438828037458433742009-04-14T07:56:00.000+05:302009-04-14T07:56:00.000+05:30ஆயுதம் தாங்கிய தீவிராவதத்தை விட, இது போன்ற செயல்கள...ஆயுதம் தாங்கிய தீவிராவதத்தை விட, இது போன்ற செயல்களும், இதில் அரசின் அலட்சியமும் மிகுந்த வருத்தம் தருகிறது...<br /><br />துப்பாக்கி ஏந்தி கொள்வது தீவிரவாதம் என்றால், எந்த செயலும் செய்யாமல், விவாசிகள் பட்டினிச்சாவு செய்வதை வேடிக்கை பார்ப்பதையும், இது போன்ற ரயில் விபத்துகளை வேடிக்கை பார்ப்பதையும் என்ன சொல்வது? அரச பயங்கரவாதம் என்றா?<br /><br />நரேஷ்<br />www.nareshin.wordpress.comNaresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-53685154587379159292009-04-13T20:12:00.000+05:302009-04-13T20:12:00.000+05:30அன்புள்ள dg//RIIL(Reliance Industrial Infrastructu...அன்புள்ள dg<BR/><BR/>//RIIL(Reliance Industrial Infrastructure Limited )3 நாள்ல 200% அதிகரித்துள்ளது எதனால் சார்?//<BR/><BR/>இந்த கம்பெனி ரிலையன்ஸ் உடன் இணையும் என்று சிலர் கட்டியம் கூறுகின்றனர். ஆனால் இதை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரிய வில்லை. <BR/><BR/>ஏற்கனவே ஒரு பதிவில் கூறி இருந்த படி, சந்தையில் தற்போது பெரிய அளவிலான ஆபரேடர்கள் மீண்டும் பெரிய அளவில் வர்த்தகம் செய்கின்றனர். எனவே நம்மைப் போன்ற சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.<BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-29294739933604512022009-04-13T20:08:00.000+05:302009-04-13T20:08:00.000+05:30அன்புள்ள பொதுஜனம் பல நாளுக்கு பின்னே வந்த உங்கள் ப...அன்புள்ள பொதுஜனம் <BR/><BR/>பல நாளுக்கு பின்னே வந்த உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இனி தொடர்ந்து வரும் என்று எதிர்பார்கிறேன்.<BR/><BR/>//அடித்தட்டு மக்களின் வாழ்கை எப்போதும் தொங்கி கொண்டுதான் இருக்கிறது என்பதை மும்பை மக்கள் தொங்கி தொங்கி உணர்த்துகிறார்கள்.தின போராட்டத்தில் ஜெயிக்க வேண்டிகட்டாயத்தில் உள்ள அவர்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்.//<BR/><BR/>உண்மைதான். அவர்கள் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டுதானிருக்கிறது. <BR/><BR/>//புற்றீசல் போல் வரும் மக்கள் கூட்டத்தை அரசால் அணை போட்டு கட்டு படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் மும்பை என்ற எப்போதும் வளரும் பூதம் //<BR/><BR/>காரணம் ஓரளவுக்கேனும் சம்பாதிக்க அதிக வாய்ப்பு தராத நாட்டின் இதர பகுதிகள். <BR/><BR/>//காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.//<BR/><BR/>எவ்வளவுதான் அதிக கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலும் உள்ளே வரும் பெரிய கூட்டத்தினால் போதுமானதாக இருக்க முடிய வில்லை. <BR/><BR/>//ஒரு வழி இருக்கிறது. முகமது துக்ளக் செய்தது போல் திடீர் என்று வணிக தலைநகரை எங்காவது ஒரிசா பக்கம் மாற்றி விட்டால் அந்த பக்கம் கொஞ்சம் வளர்ச்சி பெறும்.லல்லு செய்வார். அட அவர்தாங்க ரெயில்வே துறை மந்திரி.//<BR/><BR/>முகமது பின் துக்ளக் அவர்களுக்கு இருந்த அளவுக்கு இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு நாட்டின் மேல் அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?<BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-2733605658028634682009-04-13T20:01:00.000+05:302009-04-13T20:01:00.000+05:30நன்றி வடுவூர் குமார்!//மும்பாய்..பம்பாயாக இருந்த ப...நன்றி வடுவூர் குமார்!<BR/><BR/>//மும்பாய்..பம்பாயாக இருந்த போது ஆதாவது 1994யில் போனது அதற்கு முன்னால் போன போதே ரயில் வண்டிகளின் கூட்டம் சொல்லிமாளாது இதனாலேயே அங்கு வேலை தேடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.//<BR/><BR/>உண்மைதான். நானும் கூட நெரிசலான ரயில் பயணத்திற்கு பயந்துதான், இங்கு வரும் நல்ல பணி வாய்ப்புக்களை தவிர்த்திருக்கிறேன்.<BR/><BR/>//இவ்வளவு முன்னேறிய நாம் ஏன் ரயிலிலும் மூடு கதவுகளை வைக்கக்கூடாது.லாலு ஜீ இது உங்க கண்ணுக்கு இன்னும் தெரியவில்லை?//<BR/><BR/>கண்டிப்பாக முடியும். ஆனால் இதற்கெல்லாம் அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? போகிறது யாருடைய உயிரோ? கஷ்டப் படுவது யாருடைய சுற்றமோ? அரசியல் வியாதிகளுக்கு என்ன கவலை?<BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-87839393843571026242009-04-12T17:22:00.000+05:302009-04-12T17:22:00.000+05:30அடித்தட்டு மக்களின் வாழ்கை எப்போதும் தொங்கி கொண்டு...அடித்தட்டு மக்களின் வாழ்கை எப்போதும் தொங்கி கொண்டுதான் இருக்கிறது என்பதை மும்பை மக்கள் தொங்கி தொங்கி உணர்த்துகிறார்கள்.தின போராட்டத்தில் ஜெயிக்க வேண்டிகட்டாயத்தில் உள்ள அவர்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்.புற்றீசல் போல் வரும் மக்கள் கூட்டத்தை அரசால் அணை போட்டு கட்டு படுத்த முடியவில்லை. இதற்கு காரணம் மும்பை என்ற எப்போதும் வளரும் பூதம் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. ஆட்சியாளர்கள் உரிய வசதிகளை செய்து கொடுத்தால் மக்கள் தங்களை உரியவாறு மாற்றிக்கொள்வார்கள். வெட்டியாக இனம் , மொழி என்று பேசும் போராட்டவாதிகள் இந்த மக்களின் கஷ்டத்தை ஒருநாளும் யோசித்ததில்லை. ஒரு வழி இருக்கிறது. முகமது துக்ளக் செய்தது போல் திடீர் என்று வணிக தலைநகரை எங்காவது ஒரிசா பக்கம் மாற்றி விட்டால் அந்த பக்கம் கொஞ்சம் வளர்ச்சி பெறும்.லல்லு செய்வார். அட அவர்தாங்க ரெயில்வே துறை மந்திரி.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-89742917274010768912009-04-12T12:08:00.000+05:302009-04-12T12:08:00.000+05:30மும்பாய்..பம்பாயாக இருந்த போது ஆதாவது 1994யில் போன...மும்பாய்..பம்பாயாக இருந்த போது ஆதாவது 1994யில் போனது அதற்கு முன்னால் போன போதே ரயில் வண்டிகளின் கூட்டம் சொல்லிமாளாது இதனாலேயே அங்கு வேலை தேடாமல் இருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.<BR/>இவ்வளவு முன்னேறிய நாம் ஏன் ரயிலிலும் மூடு கதவுகளை வைக்கக்கூடாது.லாலு ஜீ இது உங்க கண்ணுக்கு இன்னும் தெரியவில்லை?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-17850687847017387572009-04-12T10:17:00.000+05:302009-04-12T10:17:00.000+05:30RIIL(Reliance Industrial Infrastructure Limited )3...RIIL(Reliance Industrial Infrastructure Limited )3 நாள்ல 200% அதிகரித்துள்ளது எதனால் சார்?MCX Gold Silverhttps://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-73889116799844442142009-04-11T20:45:00.000+05:302009-04-11T20:45:00.000+05:30நன்றி dgநன்றி dgMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-60437799610882604782009-04-11T20:26:00.000+05:302009-04-11T20:26:00.000+05:30பயனுள்ள பதிவு. நன்றிபயனுள்ள பதிவு. நன்றிMCX Gold Silverhttps://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-74065564883754356612009-04-11T20:12:00.000+05:302009-04-11T20:12:00.000+05:30நன்றி பீர்நன்றி பீர்Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-58158153395969910022009-04-11T19:38:00.000+05:302009-04-11T19:38:00.000+05:30அனைவரும் விழிப்புணர்வு மிக்கவர்களே, ஆனாலும் அவரவர்...அனைவரும் விழிப்புணர்வு மிக்கவர்களே, ஆனாலும் அவரவர்க்கு அவரவர் கால அவசரம்... ஒன்று வாழ்கையில் முன்னேறுவதற்கோ அல்லது வாழ்க்கையிலிருந்து மேலேருவதற்கோ. <BR/><BR/>எப்படியாயினும் இதுபோன்ற பதிவுகளின் ஊடாய் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் எச்சரிக்கை நினைவூட்டல் அவசியம் என நான் கருதுகிறேன்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-71234396914663507362009-04-11T19:00:00.000+05:302009-04-11T19:00:00.000+05:30நன்றி ஞானசேகரன்நன்றி ஞானசேகரன்Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-89780525622281679362009-04-11T18:02:00.000+05:302009-04-11T18:02:00.000+05:30பகிர்வுக்கு நன்றி... யோசிக்க வைக்கின்றதுபகிர்வுக்கு நன்றி... யோசிக்க வைக்கின்றதுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com