tag:blogger.com,1999:blog-8409534894563577128.post7378316131024597776..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-37959432676810367122010-01-16T08:19:01.034+05:302010-01-16T08:19:01.034+05:30நன்றி சக்தி!நன்றி சக்தி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-80319464526721090352010-01-16T01:51:13.085+05:302010-01-16T01:51:13.085+05:30நன்றுநன்றுSAKTHIhttps://www.blogger.com/profile/08451659375331466594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61889566740206132602008-11-15T08:52:00.000+05:302008-11-15T08:52:00.000+05:30ஐயா பின்னூட்டத்திற்கு நன்றி.//கிராமத்து பாணியில் க...ஐயா <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி.<BR/><BR/>//கிராமத்து பாணியில் கதை சொல்ல வந்த தாங்கள் பாரதிராஜாவுக்கும் மகேஷு சுநிலு கதைகளை பக்குவமாக சொன்னதால் மணிரத்னமுக்கும் போட்டியாக தயார் ஆகிக்கொண்டிருக்கிறீர்களா என்ன? எதற்கும் அவர்கள் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.<BR/><BR/>தவிர, நம் நாட்டில் இது போன்ற பலப்பல சின்ன சின்ன கதைகளுக்கு கரு ஏராளமாக இருக்கின்றன; தாங்கள் ஒவ்வொன்றாக உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். //<BR/><BR/>நீங்கள் சொல்வது இந்த நாட்டில் கதைகளுக்கு ஏராளமான கருக்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு இன்றைய இயக்குனர்கள் மரங்களை சுற்றி காதலிப்பதையும் அரிவாளை எடுத்து வெட்டிக் கொள்வதையும் மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதால் ஒரே ஒரு பாரதிராஜாவுடனும் ஒரே ஒரு மணிரத்தினதுடனும் தமிழ் திரையுலகம் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-23354571880403022542008-11-15T07:56:00.000+05:302008-11-15T07:56:00.000+05:30கிராமத்து பாணியில் கதை சொல்ல வந்த தாங்கள் பாரதிர...கிராமத்து பாணியில் கதை சொல்ல வந்த தாங்கள் பாரதிராஜாவுக்கும் மகேஷு சுநிலு கதைகளை பக்குவமாக சொன்னதால் மணிரத்னமுக்கும் போட்டியாக தயார் ஆகிக்கொண்டிருக்கிறீர்களா என்ன? எதற்கும் அவர்கள் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது.<BR/>தவிர, நம் நாட்டில் இது போன்ற பலப்பல சின்ன சின்ன கதைகளுக்கு கரு ஏராளமாக இருக்கின்றன; தாங்கள் ஒவ்வொன்றாக உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-78842588117374426232008-11-14T19:02:00.000+05:302008-11-14T19:02:00.000+05:30அன்புள்ள கார்த்திக் பின்னூட்டத்திற்கு நன்றி. //எங்...அன்புள்ள கார்த்திக் <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி. <BR/><BR/>//எங்கலுக்கும் அந்த தண்ணி கம்பெனில பங்கு இருக்கு அத என்னங்க பன்னுரது//<BR/><BR/>உங்களுக்கு மட்டுமில்ல இங்க எல்லாருக்கும் ஏன் இந்த நாட்டுக்கே பங்கு இருக்கு. என்னத்த பண்ண? யாரு கேக்க ?Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-46873516069703040942008-11-14T17:23:00.000+05:302008-11-14T17:23:00.000+05:30ஆஹா எப்புடிங்க இப்படியெல்லாம் எங்கலுக்கும் அந்த தண...ஆஹா எப்புடிங்க இப்படியெல்லாம் <BR/><BR/>எங்கலுக்கும் அந்த தண்ணி கம்பெனில பங்கு இருக்கு அத என்னங்க பன்னுரது.<BR/><BR/>அருமைய சொல்லிருக்கீங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88844727795106946032008-11-13T13:10:00.000+05:302008-11-13T13:10:00.000+05:30அன்புள்ள வால்பையன் சந்தோசங்க என்னாங்க பண்றது? முடி...அன்புள்ள வால்பையன் <BR/><BR/>சந்தோசங்க <BR/><BR/>என்னாங்க பண்றது? முடிஞ்ச கதய பேசலாம். ஆரும் ஒன்ன சொல்ல மாட்டாங்க. நடக்கற உண்மய சொன்னா படம் வெளிய வருமா?Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-20822315252567508062008-11-13T12:45:00.000+05:302008-11-13T12:45:00.000+05:30அட சாமி, பணிரத்னம் கூட இந்த கதய மரச்சி புட்டாரே!அட சாமி, பணிரத்னம் கூட இந்த கதய மரச்சி புட்டாரே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com