tag:blogger.com,1999:blog-8409534894563577128.post7820098191280986782..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: தவறான அணுகுமுறைMaximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-48093079007314726312009-02-24T20:15:00.000+05:302009-02-24T20:15:00.000+05:30அன்புள்ள வால்பையன் பின்னூட்டத்திற்கு நன்றி //வழக்க...அன்புள்ள வால்பையன் <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி <BR/><BR/>//வழக்கறிஞர்களுக்கும் , காவல் துறையினருக்கும் ஏற்கனவே ஒரு அதிகாரப்போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது.<BR/><BR/>எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் யார் பெரியவன் என்று அடித்து பார்த்து கொள்கிறார்கள்.<BR/><BR/>வேறென்ன சில அப்பாவிகளின் மண்டை உடையும்.//<BR/><BR/>உண்மைதான். போலீஸார், தமது கவனத்தை நாட்டின் பாதுகாப்பிலும் வழக்கறிஞர்கள் தமது கவனத்தை மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதிலும் கொஞ்சம் திருப்பினால் நன்றாக இருக்கும்.<BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-90923141892358817342009-02-24T17:55:00.000+05:302009-02-24T17:55:00.000+05:30வழக்கறிஞர்களுக்கும் , காவல் துறையினருக்கும் ஏற்கனவ...வழக்கறிஞர்களுக்கும் , காவல் துறையினருக்கும் ஏற்கனவே ஒரு அதிகாரப்போர் நடந்து கொண்டே தான் இருக்கிறது.<BR/><BR/>எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் யார் பெரியவன் என்று அடித்து பார்த்து கொள்கிறார்கள்.<BR/><BR/>வேறென்ன சில அப்பாவிகளின் மண்டை உடையும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-58873434087254855892009-02-21T23:16:00.000+05:302009-02-21T23:16:00.000+05:30அன்புள்ள ஐயா! கருத்துரைக்கு நன்றி //பொது மக்களுளின...அன்புள்ள ஐயா! <BR/><BR/>கருத்துரைக்கு நன்றி <BR/><BR/>//பொது மக்களுளின் ஆதரவு வழக்குரைங்கர்களுக்கு உண்டா என்பதையும் பார்க்கவேண்டும். //<BR/><BR/>பொது மக்களின் ஆதரவு போராடும் வழக்கறிஞர்களுக்கு மிகக் குறைவு என்றே எனக்கும் தோன்றுகிறது. சொல்லப் போனால், யாராலும் நடத்தப் பெறும் எந்த ஒரு போராட்டத்திற்குமே மக்களின் ஆதரவு கொடுப்பதில்லை. யார் எப்படிப் போனால் என்ன? நாம் வீடு போய் சேர்ந்தால் போதும் என்றே பலருக்கும் தோன்றுகிறது. இதில் அவர்கள் தவறொன்றுமில்லை. பல போராட்டங்களில் சுயநலங்களும் அரசியலும் கலந்திருப்பதால்தான் இப்படி.<BR/><BR/>நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-87417536692304340102009-02-21T22:56:00.000+05:302009-02-21T22:56:00.000+05:30தமிழ் நாட்டில் நடந்த இன்னொரு அவலம்; சட்டக் கல்லூரி...தமிழ் நாட்டில் நடந்த இன்னொரு அவலம்; சட்டக் கல்லூரியில் சில வாரங்களுக்கு முன்பு நடந்ததே அது போன்றது தான் இதுவும்.<BR/><BR/>போலீசின் வன்முறை என்பது நாம் பலமுறை கேள்விப்பட்டது தான். இம்முறை தாக்கப்பட்டது வக்கீல்கள்; அவ்வளவே. <BR/><BR/>பொது மக்களுளின் ஆதரவு வழக்குரைங்கர்களுக்கு உண்டா என்பதையும் பார்க்கவேண்டும். <BR/><BR/>ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் வேலைநிறுத்தம்; ஈழத்தில் சண்டை என்றால் வேலை நிறுத்தம்; வழக்கு தொடுத்து அவதிப்படும் வாதி-பிரதிவாதிகள் எக்கேடு கெட்டதாவது போகட்டும். அவர்கள் தமிழ் நாட்டில் பிறந்தது அவர்கள் குற்றம் என்னும் மனப்பான்மை வந்து விட்டது. <BR/><BR/>சட்டக் கல்லூரியில் சாதி பார்த்து முக்குலத்தோரா தலித்தா என்று பார்த்து வெட்டும் மாணவர்கள் தேர்வு தேறி வக்கீல்கள் ஆனால் எப்படி நடந்து கொள்வார்கள்? <BR/><BR/>சட்டம் படிப்பவர்களே சட்டத்தை மதிக்காவிட்டால் வேறு எவன் மதிப்பான்? <BR/><BR/>தமிழ் நாட்டில் பிறந்தவன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படும் நிகழ்வுகள் இப்போது அடிக்கடி நடப்பது நம் போதாத காலம்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.com