tag:blogger.com,1999:blog-8409534894563577128.post8966330404902975940..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: இருக்க இடம் கொடுத்தால்?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-73441954120687940592009-02-06T07:24:00.000+05:302009-02-06T07:24:00.000+05:30அன்புள்ள வால்பையன் கருத்துரைக்கு நன்றி //இதிலென்ன ...அன்புள்ள வால்பையன் <BR/><BR/>கருத்துரைக்கு நன்றி <BR/><BR/>//இதிலென்ன சந்தேகம்,<BR/>பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயுமே!//<BR/><BR/>இப்போதெல்லாம் பணம் பாதாளம் வரை மட்டுமல்ல. மேலே மேலே -------(சட்டப் படி சொல்ல முடியாத இடம்) வரை பாய்கிறது.<BR/><BR/>நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-13764685658755724972009-02-05T22:54:00.000+05:302009-02-05T22:54:00.000+05:30//செபியின் விசாரணைக்கு அளித்த சட்டரீதியான சிக்கல்க...//செபியின் விசாரணைக்கு அளித்த சட்டரீதியான சிக்கல்களை பார்க்கும் போது ராஜுவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க சதி நடக்கிறதோ என்ற ஐயப் பாடு எழுகிறது.//<BR/><BR/>இதிலென்ன சந்தேகம்,<BR/>பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயுமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-43545339647001963172009-02-05T07:20:00.000+05:302009-02-05T07:20:00.000+05:30அன்புள்ள பொதுஜனம் பின்னூட்டத்திற்கு நன்றி. என்னுடை...அன்புள்ள பொதுஜனம் <BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி. என்னுடைய மிகப் பெரிய வருத்தம் மற்றும் அச்சம் என்னவெனில், இப்போதெல்லாம் ராஜு குடும்பம் போன்றவர்கள் எவ்வளவு பெரிய ஊழல் செய்து மாட்டிக் கொண்டாலும், குற்ற உணர்ச்சி அறவே இல்லாமல் இருப்பது நாட்டிற்கு பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். <BR/><BR/>நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-41811523770788528382009-02-04T23:32:00.000+05:302009-02-04T23:32:00.000+05:30குடும்ப ஊழல் நம் நாட்டுக்கு புதிதா ? தனியாக ஊழல் ப...குடும்ப ஊழல் நம் நாட்டுக்கு புதிதா ? தனியாக ஊழல் பண்ணத்தான் தப்பு. இவர்களை நம்பி பணம் போட்ட வர்கள் தெருக்கோடிக்கு போய் விட்டார்கள். ஆயிரம் கோடி எல்லாம் இப்போ சாதரணமாகி விட்டது. ராஜு ஜெயிலில் செஸ் விளையாடுகிறார். அடுத்து எப்படி தப்பிக்கலாம் என்று பயிற்சி எடுக்கிறாரோ?பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.com