இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...
கொஞ்சம் மாத்தி யோசி!







.jpg)
Comments
நன்றி சார்.
//இந்த காலத்து குழைந்தகளின் திறமை மிக அபாரமாக இருக்கின்றது.//
உண்மைதான் ரஹ்மான்! பல சமயங்களில் வியப்பாகக் கூட இருக்கின்றது.
//தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.குழந்தையின் பெயரை குறிப்பிட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்,//
பெயர் வித்யா!
நன்றி!
அவரை அறிமுகப்படுத்தி, அவரை ஊக்வித்த, உங்களுக்கும் நன்றிகள்.
வருங்காலத்தில் அவர்க்கு எந்த துறையில் ஆர்வமோ அதில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
நன்றி.
5 வயசுலியேவா??? அதிசியிக்க வைக்கிறது....
பொறுமையாக,அழகாக வரைந்திருக்கிறார். வண்ணங்களும் அருமை.
தகுந்த பயிற்சி கொடுத்தால் இன்னும் பலபடி கடப்பார்.
give her photoshop instead of MS Paint. whe will use to it soon,
Thanks
Joseph
http://www.sirippuulagam.com
EXCELLENT ART !!
CONVEY MY MY BEST WISHES TO HER!!
வாழ்க பல்லாண்டு!
வாழ்த்துபவர்கள் : எங்கள் blog - ஆசிரியர் குழு.
பெரிய இஞ்சினியரா வருவார் போலயே!
vidya
நன்றி தாமஸ் ரூபன்!
நன்றி நரேஷ் குமார்!
நன்றி துபாய் ராஜா!
நன்றி ஜீசஸ்ஜோசப்!
நன்றி பீர்!
நன்றி கௌதமன்!
நன்றி வால்பையன்!
நன்றி சஞ்சீவி!
நன்றி தியாகன்!
அது வந்து அப்பப்ப!
அவ்வ்வ்வ்வ்!
:)
நன்றி பொதுஜனம்!