Skip to main content

உன்னை போலவே வேற ஒருத்தன்!


செய்யிரதத்தான் நாங்க சொல்லுவோமில்லே?


அதுவும் டயட்டிலே இருக்காம்.

டைம்தானே முக்கியம்?


வயித்துக்குள்ளேயே போனாலும் வழி முக்கியமில்லையா?


இதத்தான் 'சீக்கிரம் கணக்க முடி'க்கறதுன்னு சொல்றாங்களா?


சாரி! டாங் கொஞ்சம் ஸ்லிப்பாயிடுச்சு!


உன்னை போலவே வேற ஒருத்தன் கூட இப்படித்தான் முடியாதுன்னு சொன்னான்!


நன்றி!

Comments

Ha Ha Haa Haa!
Rolling on the ground with laughter!
Thank you!
kggouthaman
engalblog
Maximum India said…
நன்றி கௌதமன் சார்!
KARTHIK said…
ரசிக்கும் படியான பதிவுங்க :-))
Thomas Ruban said…
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நல்ல நகை சுவைகள்(ஒரே நாளில் இரண்டு பதிவுக்கும் ) வாழ்த்துக்கள் சார்.

நன்றி.
Thomas Ruban said…
மன்னிக்கவும் சார். இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன்.
நன்றி.
Maximum India said…
நன்றி லஞ்சம்!

உங்கள் பதிவுக்கு வந்தேன். சிறப்பான பதிவு. ஆனால் பின்னூட்டம் இடுவதற்குள் ஒரு சிறிய தொழிற்நுட்ப தடங்கல் நேரிட்டு விட்டது. மீண்டும் வருகிறேன்.
Maximum India said…
நன்றி கார்த்திக்!
Maximum India said…
அன்புள்ள தாமஸ் ரூபன்!

//மன்னிக்கவும் சார். இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன்.
நன்றி.//

என்னை சிரிக்க வைத்த இந்த கார்ட்டூன்களை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்ற ஒரு ஜாலியான மூடில்தான் இந்த பதிவு. இதற்காக எதற்கு மன்னிப்பெல்லாம்? ஒன்றும் தேவையில்லை.

பதிவுலகம் என்பது மற்ற வேலைகள் இல்லாத போது மட்டும்தான். நேரம் கிடைக்கும் போது வாருங்கள் போதும்.

நன்றி.
Naresh Kumar said…
ஹா ஹா ஹா

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.