(தக்காளி சாஸ் சரி இல்லனா இப்டியா மூஞ்சில அடிக்கிறது?).. மொபைல் என்பது தவிர்க்க முடியாத சாதனம். வீட்டுக்குள் பிரச்சனை இல்லை. ஹெல்மெட் போட்டும் உள்ளே கேப்பில் சொருகி பேசிக்கொண்டே செல்லும் மேதாவிகளை திருத்தவே முடியாதா?. ஒத்தை போலீஸ் காரர் என்ன செய்வார். ஒரே வழி அரசு மக்களை நன்றாக பயமுறுத்தவேண்டும். கோல் எடுத்தால் கொரங்கு நன்றாக ஆடும். இந்தியாவில் பெரிய பலிகளம் சாலைகள்தான்.சுய ஒழுக்கத்தை சாலையில் மட்டும் காட்டினால் கூட போதும். கொஞ்சம் ஆயுசு கூடும்.
அதுவும் குறிப்பாக தமிழகத்தில்தான் அதிகப் படியான சாலை விபத்துக்கள் நிகழ்கின்றது என்று நினைக்கிறேன். குண்டு வெடிப்புக்களால் இறப்பவர்களை விட சாலை விபத்துக்களில் இறப்பவர்கள்தான் அதிகம். ஆனால் சாலை விபத்துக்களைத் தவிர்க்க சம்பந்தப் பட்டவர்களே முயலாமல் இருப்பது வருந்தத்தக்க விஷயம்.
Comments
// இந்தியாவில் பெரிய பலிகளம் சாலைகள்தான்.//
அதுவும் குறிப்பாக தமிழகத்தில்தான் அதிகப் படியான சாலை விபத்துக்கள் நிகழ்கின்றது என்று நினைக்கிறேன். குண்டு வெடிப்புக்களால் இறப்பவர்களை விட சாலை விபத்துக்களில் இறப்பவர்கள்தான் அதிகம். ஆனால் சாலை விபத்துக்களைத் தவிர்க்க சம்பந்தப் பட்டவர்களே முயலாமல் இருப்பது வருந்தத்தக்க விஷயம்.
நன்றி!