Saturday, November 3, 2012

கடன். கவனம் தேவை!


இது கலியுகம் இல்லை. ஒரு கடன் யுகம். சாமான்யன் முதல் சகல வசதி கொண்டவர் வரை கடனாக வாங்கித் தள்ளி கொண்டுள்ளனர். அரசாங்கங்கள் கூட இன்று கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டுள்ளன. இன்றைய நிலையில் பெரும்பாலான அரசாங்கங்கள் (இந்தியா உட்பட) புதிது புதிதாக கடன் வாங்கித்தான் வட்டியை கட்டிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கடன் படுத்தும் பாடு பற்றிய ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். அதன் இணைப்பு கீழே!

http://www.streettalklive.com/daily-x-change/1279-debt-driving-the-economy-since-1980.html

இந்த கலியுகம் மன்னிக்கவும் கடன் யுகத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எம்பெருமான்தான் இன்னுமொருமுறை அவதாரம் எடுக்க வேண்டும்.

நன்றி!

5 comments:

KARTHIK said...

2012 தான் உலகம் அழிஞ்சுடும்னு மாயன் காலண்டர்ல போட்டிருக்காம்,அதனால முடிஞ்சளவுக்கு ஜாலியா இருப்போம் :-)

KARTHIK said...

உடனடியா நாலு கிரிடிட் கார்டுக்கு அப்ளைபண்ணுங்க :-)

Dino LA said...

அருமை

Unknown said...

பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips

Unknown said...

I just read through the entire article of yours and it was quite good. This is a great article thanks for sharing this informative information. I will visit your blog regularly for some latest post.

Regards
MCX Tips Today

Blog Widget by LinkWithin