உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...
கொஞ்சம் மாத்தி யோசி!
Comments
நன்றி பெரியண்ணன்!
நன்றி சிவா!
மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!
நன்றி!
உலக சந்தைகளின் இறக்கத்திற்கு அமெரிக்காவின் கடன் கொள்கை ஏற்பட்ட இழுபறியும் முக்கிய காரணம் தானே? +
RBI hikes repo and revise repo rates by 50BPS இதுவும் சேர்ந்து சந்தை இறக்கத்திற்கு வலு சேர்த்தது.
//மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!//
மிக்கநன்றி.
RBI hikes repo and revise repo rates by 50BPS இதுவும் சேர்ந்து சந்தை இறக்கத்திற்கு வலு சேர்த்தது.//
நீங்கள் சொல்வது சரிதான் தாமஸ் ரூபன்!
நன்றி!