சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...
கொஞ்சம் மாத்தி யோசி!







Comments
Rolling on the ground with laughter!
Thank you!
kggouthaman
engalblog
நன்றி.
நன்றி.
உங்கள் பதிவுக்கு வந்தேன். சிறப்பான பதிவு. ஆனால் பின்னூட்டம் இடுவதற்குள் ஒரு சிறிய தொழிற்நுட்ப தடங்கல் நேரிட்டு விட்டது. மீண்டும் வருகிறேன்.
//மன்னிக்கவும் சார். இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன்.
நன்றி.//
என்னை சிரிக்க வைத்த இந்த கார்ட்டூன்களை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்ற ஒரு ஜாலியான மூடில்தான் இந்த பதிவு. இதற்காக எதற்கு மன்னிப்பெல்லாம்? ஒன்றும் தேவையில்லை.
பதிவுலகம் என்பது மற்ற வேலைகள் இல்லாத போது மட்டும்தான். நேரம் கிடைக்கும் போது வாருங்கள் போதும்.
நன்றி.