Friday, May 14, 2010

கடித்த படி சாரி, படித்த கடி!


ரீசன்ட்டா படித்து ரசித்தது...

ஒரு ஆள் பாக்கெட்ல மொத்தமா Rs.200 இருக்கு... அப்போ 4 ஏழைகள் அவன் கிட்டே வந்து பணம் கேட்கிறார்கள்.... அவன் உடனே ஆளுக்கு 100 ருபாய் கொடுக்கறான்.. எப்படி??

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

என்ன, மொத்த பணம் 200 ல நாலு பேருக்கு 100 ருபாய் எப்படி கொடுக்க முடியும், தப்பா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

"நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவுமே தப்பில்லே" !!

டிஸ்கி: படித்ததுமே கொஞ்சம் தலை சுற்றியது. அதனால்தான் தலைப்பில் கொஞ்சம் குழப்பம். உங்களுக்கு எப்படி?

நன்றி!

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடி பகடி..:)

Maximum India said...

நன்றி முத்துலெட்சுமி!

:)

வால்பையன் said...

லோடாக ரொம்ப லேட்டாகுது!

நியூஸ்பண்ணையை தூக்குங்க!

Maximum India said...

தகவலுக்கு நன்றி வால்!

Btc Guider said...

உக்காந்து யோசிப்பீங்களோ.....!

Advocate P.R.Jayarajan said...

படு கடி ....

Maximum India said...

அன்புள்ள DG, ரஹ்மான் & ஜெயராஜன்!

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

கொஞ்ச காலம் வெளியூர் செல்ல வேண்டியதால் பதில் எழுத தாமதமாகி விட்டது.

நன்றி!

அன்புடன் நான் said...

காதுல... ரெத்தம் வருது!

Maximum India said...

நன்றி கருணாகரசு!

:)

Blog Widget by LinkWithin