Skip to main content

அதிசய கலைஞரின் அற்புத (பென்சில்) ஓவியங்கள்!

என்னைக் மலைக்க வைத்தது கடைசி காட்சிதான்.

உங்களுக்கு எப்படி?



























எல்லாமே இருந்தும் நாம் ஏதேதோ குறை சொல்கிறோம்.

ஊனங்கள் மனதில் மட்டும்தான். வெளியில் இல்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவர் அல்லவா?
நன்றி!
(உபயம் : நெற்குப்பை தும்பி ஐயா அவர்களின் மின்னஞ்சல் )

Comments

வாவ்!

என்ன ஒரு ஆச்சர்யமான மனிதர்!
Maximum India said…
நன்றி வால்பையன்!

இப்படிப் பட்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!

நன்றி
Thanks for putting it in your blog. M.Sekhar
Kolipaiyan said…
இது போன்ற திறமைசாலிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவர நினைத்த உங்கள் பணிக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.

மகிழ்ச்சியுடன்...
Kolipaiyan said…
இது போன்ற திறமைசாலிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவர நினைத்த உங்கள் பணிக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.

மகிழ்ச்சியுடன்...
Thomas Ruban said…
வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்
என்று கேள்விப்பட்டுள்ளேன் அதுதானா
இது?

திறமையுடன் கூடிய ஆச்சர்யமான மனிதர்.

நன்றி..நன்றி.
Btc Guider said…
சூப்பரா இருக்கு சார்.
கையால் ஆகாதவர் வாயால் சாதிக்கிறார்.வாழ்த்துவோம்.
Maximum India said…
நன்றி நெற்குப்பை தும்பி சார்!
Maximum India said…
//எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.//

நன்றி கோழிபையன் !

இன்றைய பதிவு கூட வரைபடங்களை அடிப்படையாக கொண்டதுதான்!

நன்றி!
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

நன்றி ரஹ்மான்!

நன்றி பொதுஜனம்!

வாயாலேயே பிழைக்கும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இவர் ரொம்பவே தவளை!

நன்றி !

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...