உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...
கொஞ்சம் மாத்தி யோசி!
Comments
என்ன ஒரு ஆச்சர்யமான மனிதர்!
இப்படிப் பட்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!
நன்றி
எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.
உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.
மகிழ்ச்சியுடன்...
எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.
உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.
மகிழ்ச்சியுடன்...
என்று கேள்விப்பட்டுள்ளேன் அதுதானா
இது?
திறமையுடன் கூடிய ஆச்சர்யமான மனிதர்.
நன்றி..நன்றி.
உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.//
நன்றி கோழிபையன் !
இன்றைய பதிவு கூட வரைபடங்களை அடிப்படையாக கொண்டதுதான்!
நன்றி!
நன்றி ரஹ்மான்!
நன்றி பொதுஜனம்!
வாயாலேயே பிழைக்கும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இவர் ரொம்பவே தவளை!
நன்றி !