Skip to main content

அதிசய கலைஞரின் அற்புத (பென்சில்) ஓவியங்கள்!

என்னைக் மலைக்க வைத்தது கடைசி காட்சிதான்.

உங்களுக்கு எப்படி?



























எல்லாமே இருந்தும் நாம் ஏதேதோ குறை சொல்கிறோம்.

ஊனங்கள் மனதில் மட்டும்தான். வெளியில் இல்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவர் அல்லவா?
நன்றி!
(உபயம் : நெற்குப்பை தும்பி ஐயா அவர்களின் மின்னஞ்சல் )

Comments

வாவ்!

என்ன ஒரு ஆச்சர்யமான மனிதர்!
Maximum India said…
நன்றி வால்பையன்!

இப்படிப் பட்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!

நன்றி
Thanks for putting it in your blog. M.Sekhar
Kolipaiyan said…
இது போன்ற திறமைசாலிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவர நினைத்த உங்கள் பணிக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.

மகிழ்ச்சியுடன்...
Kolipaiyan said…
இது போன்ற திறமைசாலிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவர நினைத்த உங்கள் பணிக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.

மகிழ்ச்சியுடன்...
Thomas Ruban said…
வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்
என்று கேள்விப்பட்டுள்ளேன் அதுதானா
இது?

திறமையுடன் கூடிய ஆச்சர்யமான மனிதர்.

நன்றி..நன்றி.
Btc Guider said…
சூப்பரா இருக்கு சார்.
கையால் ஆகாதவர் வாயால் சாதிக்கிறார்.வாழ்த்துவோம்.
Maximum India said…
நன்றி நெற்குப்பை தும்பி சார்!
Maximum India said…
//எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.//

நன்றி கோழிபையன் !

இன்றைய பதிவு கூட வரைபடங்களை அடிப்படையாக கொண்டதுதான்!

நன்றி!
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

நன்றி ரஹ்மான்!

நன்றி பொதுஜனம்!

வாயாலேயே பிழைக்கும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இவர் ரொம்பவே தவளை!

நன்றி !

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...