சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...
கொஞ்சம் மாத்தி யோசி!










Comments
என்ன ஒரு ஆச்சர்யமான மனிதர்!
இப்படிப் பட்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!
நன்றி
எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.
உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.
மகிழ்ச்சியுடன்...
எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.
உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.
மகிழ்ச்சியுடன்...
என்று கேள்விப்பட்டுள்ளேன் அதுதானா
இது?
திறமையுடன் கூடிய ஆச்சர்யமான மனிதர்.
நன்றி..நன்றி.
உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.//
நன்றி கோழிபையன் !
இன்றைய பதிவு கூட வரைபடங்களை அடிப்படையாக கொண்டதுதான்!
நன்றி!
நன்றி ரஹ்மான்!
நன்றி பொதுஜனம்!
வாயாலேயே பிழைக்கும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இவர் ரொம்பவே தவளை!
நன்றி !