சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...
கொஞ்சம் மாத்தி யோசி!







.jpg)
Comments
நன்றி சார்.
//இந்த காலத்து குழைந்தகளின் திறமை மிக அபாரமாக இருக்கின்றது.//
உண்மைதான் ரஹ்மான்! பல சமயங்களில் வியப்பாகக் கூட இருக்கின்றது.
//தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.குழந்தையின் பெயரை குறிப்பிட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்,//
பெயர் வித்யா!
நன்றி!
அவரை அறிமுகப்படுத்தி, அவரை ஊக்வித்த, உங்களுக்கும் நன்றிகள்.
வருங்காலத்தில் அவர்க்கு எந்த துறையில் ஆர்வமோ அதில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
நன்றி.
5 வயசுலியேவா??? அதிசியிக்க வைக்கிறது....
பொறுமையாக,அழகாக வரைந்திருக்கிறார். வண்ணங்களும் அருமை.
தகுந்த பயிற்சி கொடுத்தால் இன்னும் பலபடி கடப்பார்.
give her photoshop instead of MS Paint. whe will use to it soon,
Thanks
Joseph
http://www.sirippuulagam.com
EXCELLENT ART !!
CONVEY MY MY BEST WISHES TO HER!!
வாழ்க பல்லாண்டு!
வாழ்த்துபவர்கள் : எங்கள் blog - ஆசிரியர் குழு.
பெரிய இஞ்சினியரா வருவார் போலயே!
vidya
நன்றி தாமஸ் ரூபன்!
நன்றி நரேஷ் குமார்!
நன்றி துபாய் ராஜா!
நன்றி ஜீசஸ்ஜோசப்!
நன்றி பீர்!
நன்றி கௌதமன்!
நன்றி வால்பையன்!
நன்றி சஞ்சீவி!
நன்றி தியாகன்!
அது வந்து அப்பப்ப!
அவ்வ்வ்வ்வ்!
:)
நன்றி பொதுஜனம்!