Skip to main content

ஒரு இளம் படைப்பாளியின் கம்ப்யூட்டர் ஓவியங்கள்!

எனது ஐந்து வயது மகளின் கை வண்ணங்கள் இங்கே!

















வரைந்தவர் இவர்தான்!



நன்றி!

Comments

Btc Guider said…
இந்த காலத்து குழைந்தகளின் திறமை மிக அபாரமாக இருக்கின்றது.தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.குழந்தையின் பெயரை குறிப்பிட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
நன்றி சார்.
MCX Gold Silver said…
இளம் படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்
Maximum India said…
நன்றி ரஹ்மான்!

//இந்த காலத்து குழைந்தகளின் திறமை மிக அபாரமாக இருக்கின்றது.//

உண்மைதான் ரஹ்மான்! பல சமயங்களில் வியப்பாகக் கூட இருக்கின்றது.

//தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.குழந்தையின் பெயரை குறிப்பிட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்,//

பெயர் வித்யா!

நன்றி!
Thomas Ruban said…
இளம் படைப்பாளி வித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அவரை அறிமுகப்படுத்தி, அவரை ஊக்வித்த, உங்களுக்கும் நன்றிகள்.

வருங்காலத்தில் அவர்க்கு எந்த துறையில் ஆர்வமோ அதில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.

நன்றி.
Naresh Kumar said…
எல்லாமே நல்லாயிருக்ககு!!!!

5 வயசுலியேவா??? அதிசியிக்க வைக்கிறது....
வித்யா குட்டிக்கு வாழ்த்துக்கள்.

பொறுமையாக,அழகாக வரைந்திருக்கிறார். வண்ணங்களும் அருமை.

தகுந்த பயிற்சி கொடுத்தால் இன்னும் பலபடி கடப்பார்.
JesusJoseph said…
good work.
give her photoshop instead of MS Paint. whe will use to it soon,

Thanks
Joseph
http://www.sirippuulagam.com
வாழ்த்துக்கள் சார்...
very good . keep in up. I like her smile too. Very cute.
skarthee3 said…
VIDHYA IS HAVING VERY BRIGHT FUTURE!!

EXCELLENT ART !!

CONVEY MY MY BEST WISHES TO HER!!
வாழ்க வளமுடன்,
வாழ்க பல்லாண்டு!
வாழ்த்துபவர்கள் : எங்கள் blog - ஆசிரியர் குழு.
அட!
பெரிய இஞ்சினியரா வருவார் போலயே!
Maximum India said…
கொலம்பஸ்! கொலம்பஸ்!

நன்றி தாமஸ் ரூபன்!
நன்றி நரேஷ் குமார்!
நன்றி துபாய் ராஜா!
நன்றி ஜீசஸ்ஜோசப்!
நன்றி பீர்!
நன்றி கௌதமன்!
நன்றி வால்பையன்!
நன்றி சஞ்சீவி!
நன்றி தியாகன்!
குட். சொல்லவே இல்லை.எப்போ துபாய் போயிட்டு வந்தீங்க.?
Maximum India said…
//குட். சொல்லவே இல்லை.எப்போ துபாய் போயிட்டு வந்தீங்க.?//

அது வந்து அப்பப்ப!

அவ்வ்வ்வ்வ்!

:)

நன்றி பொதுஜனம்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...