Skip to main content

பில்டிங் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு!

பிரபலமான இந்த வசனத்தை பலரும் கேட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இங்கே!






















டிஸ்கி: இந்த படங்கள் ஏற்கனவே பதிவுலகில் வெளியிடப் பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். மேலும் இந்த படங்கள் உண்மையானவையா அல்லது கிராபிக்ஸ் மட்டும்தானா என்பதை உறுதி படுத்த முடியவில்லை. கான்செப்ட் நன்றாக இருந்ததால் மட்டுமே இங்கு பதிவிடப் பட்டது.

நன்றி.

Comments

மெயிலில் வந்தது தான்!
உண்மையான படங்கள் தான்.
Unknown said…
The photos you have posted are true. The building that is collapsed is in Shanghai, China. If you need furher detail, please provide your email ID.
thanks
ஓஜஸ் said…
என்ன கொடுமை சார் இது ? எனக்கு 6 வோட்டு தான் விழுந்துச்சு உங்களுக்கு மட்டும் 15 ? http://madurai10.blogspot.com/2009/07/blog-post_8622.html
சூப்பரப்பு..சூனா பானா பின்ர.. இப்டியே மெய்ன்டேன் பண்ணி போய்டே இரு..
Maximum India said…
நன்றி வால்பையன்!

//மெயிலில் வந்தது தான்!//

அட! எனக்குக் கூட மெயிலில்தான் வந்தது!

:-)
Maximum India said…
//உண்மையான படங்கள் தான்.//

நன்றி வடுவூர் குமார்!

அப்ப நம்ம வடிவேலு சொன்னது பலிச்சுடுசசுன்னு சொல்லுங்க!

:-)
Maximum India said…
//The photos you have posted are true. The building that is collapsed is in Shanghai, China. If you need furher detail, please provide your email ID.
தேங்க்ஸ்
//

நன்றி ஹாண்ட்சம்! சீனாவில் நடைபெறும் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கும் இதே கதிதான் வருமோ?

:-)
Maximum India said…
//என்ன கொடுமை சார் இது ? எனக்கு 6 வோட்டு தான் விழுந்துச்சு உங்களுக்கு மட்டும் 15 ? http://madurai10.blogspot.com/2009/07/blog-post_8622.ஹ்த்ம்ல்//

அநேகமா இங்க விழுந்த வோட்டுக்கள் வடிவேலுவோட போசுக்காக இருக்குமோ?

இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரு பரிகாரமா என்னோட சார்பா உங்களுக்கு ஒரு வோட்டு போட்டுட்டேன். இதுக்கு மேலே நான் வோட்டுபோடணும்னா அரசியல்வாதியாத்தான் இருக்கணும்.

:-)

பத்மநாபன்! நிறைய பதிவுகள் போடுங்க! உங்களுக்கு நான் வோட்டு போடறேன்,

நன்றி!
Maximum India said…
//சூப்பரப்பு..சூனா பானா பின்ர.. இப்டியே மெய்ன்டேன் பண்ணி போய்டே இரு..//

நன்றி பூனா சானா சார்! நீங்களும் அப்பப்ப இந்த பக்கம் வந்து போயிட்டே இருங்க!

:-)
ஓஜஸ் said…
Chumma kindalukkuga sonnen tavaraga eduka vendam nanbare
அன்பு மேக்ஸிமம் இந்தியா...

ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html

நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.
Maximum India said…
//Chumma kindalukkuga sonnen tavaraga eduka vendam nanbare//

It's ok padmanaban! Cheer up!

With best regards
Maximum India said…
//ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.ஹ்த்ம்ல்//

என்னையும் மதித்து விருது வழங்கியதற்கு மிக்க நன்றி வசந்தகுமார்!

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்.

//நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.//

நிச்சயமாக! அதற்கு முன்பு பலரது பதிவுகளையும் குறிப்பாக அதிகம் பிரபலம் ஆகாத பதிவர்களின் பதிவுகளை படிக்க விரும்புகிறேன். ஏனென்றால் புதியவர்களுக்கு இத்தகைய விருதுகள் அதிக ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...