Skip to main content

பில்டிங் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு!

பிரபலமான இந்த வசனத்தை பலரும் கேட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இங்கே!






















டிஸ்கி: இந்த படங்கள் ஏற்கனவே பதிவுலகில் வெளியிடப் பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். மேலும் இந்த படங்கள் உண்மையானவையா அல்லது கிராபிக்ஸ் மட்டும்தானா என்பதை உறுதி படுத்த முடியவில்லை. கான்செப்ட் நன்றாக இருந்ததால் மட்டுமே இங்கு பதிவிடப் பட்டது.

நன்றி.

Comments

மெயிலில் வந்தது தான்!
உண்மையான படங்கள் தான்.
Unknown said…
The photos you have posted are true. The building that is collapsed is in Shanghai, China. If you need furher detail, please provide your email ID.
thanks
ஓஜஸ் said…
என்ன கொடுமை சார் இது ? எனக்கு 6 வோட்டு தான் விழுந்துச்சு உங்களுக்கு மட்டும் 15 ? http://madurai10.blogspot.com/2009/07/blog-post_8622.html
சூப்பரப்பு..சூனா பானா பின்ர.. இப்டியே மெய்ன்டேன் பண்ணி போய்டே இரு..
Maximum India said…
நன்றி வால்பையன்!

//மெயிலில் வந்தது தான்!//

அட! எனக்குக் கூட மெயிலில்தான் வந்தது!

:-)
Maximum India said…
//உண்மையான படங்கள் தான்.//

நன்றி வடுவூர் குமார்!

அப்ப நம்ம வடிவேலு சொன்னது பலிச்சுடுசசுன்னு சொல்லுங்க!

:-)
Maximum India said…
//The photos you have posted are true. The building that is collapsed is in Shanghai, China. If you need furher detail, please provide your email ID.
தேங்க்ஸ்
//

நன்றி ஹாண்ட்சம்! சீனாவில் நடைபெறும் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கும் இதே கதிதான் வருமோ?

:-)
Maximum India said…
//என்ன கொடுமை சார் இது ? எனக்கு 6 வோட்டு தான் விழுந்துச்சு உங்களுக்கு மட்டும் 15 ? http://madurai10.blogspot.com/2009/07/blog-post_8622.ஹ்த்ம்ல்//

அநேகமா இங்க விழுந்த வோட்டுக்கள் வடிவேலுவோட போசுக்காக இருக்குமோ?

இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரு பரிகாரமா என்னோட சார்பா உங்களுக்கு ஒரு வோட்டு போட்டுட்டேன். இதுக்கு மேலே நான் வோட்டுபோடணும்னா அரசியல்வாதியாத்தான் இருக்கணும்.

:-)

பத்மநாபன்! நிறைய பதிவுகள் போடுங்க! உங்களுக்கு நான் வோட்டு போடறேன்,

நன்றி!
Maximum India said…
//சூப்பரப்பு..சூனா பானா பின்ர.. இப்டியே மெய்ன்டேன் பண்ணி போய்டே இரு..//

நன்றி பூனா சானா சார்! நீங்களும் அப்பப்ப இந்த பக்கம் வந்து போயிட்டே இருங்க!

:-)
ஓஜஸ் said…
Chumma kindalukkuga sonnen tavaraga eduka vendam nanbare
அன்பு மேக்ஸிமம் இந்தியா...

ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html

நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.
Maximum India said…
//Chumma kindalukkuga sonnen tavaraga eduka vendam nanbare//

It's ok padmanaban! Cheer up!

With best regards
Maximum India said…
//ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.ஹ்த்ம்ல்//

என்னையும் மதித்து விருது வழங்கியதற்கு மிக்க நன்றி வசந்தகுமார்!

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்.

//நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.//

நிச்சயமாக! அதற்கு முன்பு பலரது பதிவுகளையும் குறிப்பாக அதிகம் பிரபலம் ஆகாத பதிவர்களின் பதிவுகளை படிக்க விரும்புகிறேன். ஏனென்றால் புதியவர்களுக்கு இத்தகைய விருதுகள் அதிக ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...