உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...
கொஞ்சம் மாத்தி யோசி!
Comments
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்
//நல்ல காமெடி!
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்//
உண்மைதான். நானோ நடுத்தர எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே இது ஒரு மகிழ்ச்சியான காமெடி.
நன்றி.
கருத்துரைக்கு நன்றி
//ரத்தன் டாடாவின் கனவை நாம் காமடி ஆக்கிவிட்டோம்.//
நிச்சயமாக இது காமெடிக்காக மட்டும் அல்ல. எளியவர்களும் வாங்கும் அளவுக்கு கார் வந்ததில் உள்ள மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
நன்றி
அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்களையும் கார் வாங்கும் எண்ணத்தை உருவாக்கி உள்ள டாடா வாழ்க... எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...
பின்னூட்டத்திற்கு நன்றி
//எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...//
பல முன்னோட்டங்கள் கார் நன்றாக வந்திருப்பதாக சொல்கின்றன. இந்த சாலையிலும் சிறந்த செயல்பாட்டை காட்டும் என்று நம்புவோம்.
நன்றி.
//பல கார்ட்டூன்கள் நானோ கார் வாங்குபவர்களை பிச்சைகாரர்கள் ரேஞ்சில் சித்தரிப்பதால் சிரிப்பு வரவில்லை!:((//
அதையே கொஞ்சம் திருப்பி போட்டுப் பாருங்கள். எளியவர்களும் கார் வாங்கக் கூடிய விலையில் தரமான கார் உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்திய வாகனத் துறை இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. சந்தோஷம் தானாக வரும்.
:)
நன்றி.
//நல்ல நகைச்சுவைதான்.... ஆனா "நானோ" இந்தியாவோட ஐகானா ஆயிடும். இப்ப ஜெனீவா ஆட்டோ ஷோவுல ஸ்டார் "நானோ"தான்//
இந்திய தொழிற்நுட்ப வரலாற்றில் நானோ ஒரு புதிய மைல் கல்.
நன்றி.
If I want to book a nano car, may i know the simple way for it.... herein Salem...
நீங்கள் சேலம் அருகிலுள்ள டாட்டா மோட்டார்ஸ் ஷோ ரூம் அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையை அணுகலாம்.
நன்றி.