சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...
கொஞ்சம் மாத்தி யோசி!









Comments
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்
//நல்ல காமெடி!
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்//
உண்மைதான். நானோ நடுத்தர எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே இது ஒரு மகிழ்ச்சியான காமெடி.
நன்றி.
கருத்துரைக்கு நன்றி
//ரத்தன் டாடாவின் கனவை நாம் காமடி ஆக்கிவிட்டோம்.//
நிச்சயமாக இது காமெடிக்காக மட்டும் அல்ல. எளியவர்களும் வாங்கும் அளவுக்கு கார் வந்ததில் உள்ள மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
நன்றி
அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்களையும் கார் வாங்கும் எண்ணத்தை உருவாக்கி உள்ள டாடா வாழ்க... எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...
பின்னூட்டத்திற்கு நன்றி
//எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...//
பல முன்னோட்டங்கள் கார் நன்றாக வந்திருப்பதாக சொல்கின்றன. இந்த சாலையிலும் சிறந்த செயல்பாட்டை காட்டும் என்று நம்புவோம்.
நன்றி.
//பல கார்ட்டூன்கள் நானோ கார் வாங்குபவர்களை பிச்சைகாரர்கள் ரேஞ்சில் சித்தரிப்பதால் சிரிப்பு வரவில்லை!:((//
அதையே கொஞ்சம் திருப்பி போட்டுப் பாருங்கள். எளியவர்களும் கார் வாங்கக் கூடிய விலையில் தரமான கார் உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்திய வாகனத் துறை இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. சந்தோஷம் தானாக வரும்.
:)
நன்றி.
//நல்ல நகைச்சுவைதான்.... ஆனா "நானோ" இந்தியாவோட ஐகானா ஆயிடும். இப்ப ஜெனீவா ஆட்டோ ஷோவுல ஸ்டார் "நானோ"தான்//
இந்திய தொழிற்நுட்ப வரலாற்றில் நானோ ஒரு புதிய மைல் கல்.
நன்றி.
If I want to book a nano car, may i know the simple way for it.... herein Salem...
நீங்கள் சேலம் அருகிலுள்ள டாட்டா மோட்டார்ஸ் ஷோ ரூம் அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையை அணுகலாம்.
நன்றி.