நேற்றைய பதிவின் மீது, ஒரு நண்பர் தனது பின்னூட்டத்தில், சில கேள்விகள் கேட்டிருந்தார்.
அவரது கேள்விகள், மேலும் பலரது எண்ணங்களிலும் பிரதிபலித்து இருக்கக் கூடும் என்பதனாலும், அவற்றின் பதில்கள் கூட அனைவரையும் சென்றடைய வேண்டி இருப்பதாலும் அவற்றை தங்கள் பார்வைக்காக பதிந்துள்ளேன் .
கேள்விகள்
Hi... I have few questions in my mind..
(1) LTTE and Sri Lankan government is not interested to settle this issue and want to live with the issue for ever. Why Indians to spend their time to resolve this issue?
(2) Is all Indians are having 3 times food, shelter and enough basic needs? How the Indian government is qualify to resolve this dispute when they are not capable to improve their own people livelihood?
(3) When both LTTE & Sri Lankan government is not believed in peace talks and they stick to violence, why the other parties inject the peace talks?
My sincere request to Indian Government & Tamil Nadu government, please concentrate on literacy, health care and other basic needs of Indians. And not to poke any other country issues…
பதில்கள்
எந்த ஒரு நாட்டிற்கும், தனது அண்டை நாடுகளில் அமைதி நிலவுவது பாதுகாப்பு ரீதியாக முக்கியமாகும். பக்கத்து வீட்டில் சத்தம் அதிகமாக இருந்தால் நம்மால் தூங்க முடியுமா? சொல்லப் போனால் பாகிஸ்தானின் அமைதி கூட நமக்கு முக்கியமான ஒன்றானதாகும். சற்று யோசித்து பாருங்கள். பாகிஸ்தான் தலிபான் கை வசம் போனால் நாம் நிம்மதியாக இருக்க முடியுமா?
மேலும், இந்தியா, பொதுவாக தென் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் (பண்பாட்டு ரீதியான ) தாய் நாடாக கருதப்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த நாடுகளின் நலன் குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டியது நம் பொறுப்பு ஆகிறது. அது மட்டுமல்ல, தற்போது இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு எனவும் கருதப்படுகிறது. நாம் ஒரு ஒரு தலைமை நாடாக கருதப்படும் போது, தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் நடைபெறும் விஷயங்களை நாம் கண்டு கொள்ளாமல் விட முடியாது.
சற்றே யோசித்து பாருங்கள், சுனாமி நம்மையும் கூட பாதித்து இருந்த போதும் கூட, இந்தோனேசியாவிற்கு முதலில் உதவி செய்த நாடு நம் நாடுதான். மேலும் பங்களாதேஷ் உருவாக உதவியதும், மாலத் தீவிற்கு ஆபத்து வந்த போதும் கூட உதவியதும் நாம்தான். ஆசியாவை விட்டு தள்ளுங்கள், உலக அளவில் (ஆப்ரிக்கா மற்றும் அரேபியா) பல நாடுகளில் கூட அமைதி ஏற்பட நம் நாடு உதவி உள்ளது.
நம் நண்பர் கூறியதைப் போல, இரண்டு தரப்பினரும் சமாதானத்திற்கு முன் வராமல் இருக்கலாம். ஆனால் பாதிக்கப் படுவது யார்? அப்பாவி மக்கள்தானே? வாடும் அப்பாவி மக்களுக்கு, மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டியது நம் போன்ற பெரிய நாட்டின் கடமைதானே. மேலும், அவ்விரு தரப்பினையும் பேச்சு வார்த்தை நடத்த செய்யவும், போரை நிறுத்த செய்யவும், போரால் சீரழிந்துள்ள அந்நாட்டை புனரமைக்க (ஆப்கானிஸ்தானில் நாம் உதவி வருவது போல) நாம் உதவலாமே?
இந்தியாவில் பல பிரச்சினைகள், உதாரணமாக, வறுமை, கல்வியின்மை, மின் தட்டுப் பாடு, கட்டுமான குறைபாடு போன்றவை, இருப்பது உண்மைதான். ஆனால், உலக வரைபடத்தில், நாம் ஒரு பொறுப்புள்ள நாடாக இருப்பதும் கூட நம் கடமை அல்லவா?
ஆகவே, இலங்கையில் அமைதி திரும்பச் செய்யவும், அங்கு வாடும் தமிழர் நலன் காக்கவும் நாம் முன் வருவோம்.
சிந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
அவரது கேள்விகள், மேலும் பலரது எண்ணங்களிலும் பிரதிபலித்து இருக்கக் கூடும் என்பதனாலும், அவற்றின் பதில்கள் கூட அனைவரையும் சென்றடைய வேண்டி இருப்பதாலும் அவற்றை தங்கள் பார்வைக்காக பதிந்துள்ளேன் .
கேள்விகள்
Hi... I have few questions in my mind..
(1) LTTE and Sri Lankan government is not interested to settle this issue and want to live with the issue for ever. Why Indians to spend their time to resolve this issue?
(2) Is all Indians are having 3 times food, shelter and enough basic needs? How the Indian government is qualify to resolve this dispute when they are not capable to improve their own people livelihood?
(3) When both LTTE & Sri Lankan government is not believed in peace talks and they stick to violence, why the other parties inject the peace talks?
My sincere request to Indian Government & Tamil Nadu government, please concentrate on literacy, health care and other basic needs of Indians. And not to poke any other country issues…
பதில்கள்
எந்த ஒரு நாட்டிற்கும், தனது அண்டை நாடுகளில் அமைதி நிலவுவது பாதுகாப்பு ரீதியாக முக்கியமாகும். பக்கத்து வீட்டில் சத்தம் அதிகமாக இருந்தால் நம்மால் தூங்க முடியுமா? சொல்லப் போனால் பாகிஸ்தானின் அமைதி கூட நமக்கு முக்கியமான ஒன்றானதாகும். சற்று யோசித்து பாருங்கள். பாகிஸ்தான் தலிபான் கை வசம் போனால் நாம் நிம்மதியாக இருக்க முடியுமா?
மேலும், இந்தியா, பொதுவாக தென் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் (பண்பாட்டு ரீதியான ) தாய் நாடாக கருதப்பட்டு வந்துள்ளது. எனவே, இந்த நாடுகளின் நலன் குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டியது நம் பொறுப்பு ஆகிறது. அது மட்டுமல்ல, தற்போது இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு எனவும் கருதப்படுகிறது. நாம் ஒரு ஒரு தலைமை நாடாக கருதப்படும் போது, தென் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் நடைபெறும் விஷயங்களை நாம் கண்டு கொள்ளாமல் விட முடியாது.
சற்றே யோசித்து பாருங்கள், சுனாமி நம்மையும் கூட பாதித்து இருந்த போதும் கூட, இந்தோனேசியாவிற்கு முதலில் உதவி செய்த நாடு நம் நாடுதான். மேலும் பங்களாதேஷ் உருவாக உதவியதும், மாலத் தீவிற்கு ஆபத்து வந்த போதும் கூட உதவியதும் நாம்தான். ஆசியாவை விட்டு தள்ளுங்கள், உலக அளவில் (ஆப்ரிக்கா மற்றும் அரேபியா) பல நாடுகளில் கூட அமைதி ஏற்பட நம் நாடு உதவி உள்ளது.
நம் நண்பர் கூறியதைப் போல, இரண்டு தரப்பினரும் சமாதானத்திற்கு முன் வராமல் இருக்கலாம். ஆனால் பாதிக்கப் படுவது யார்? அப்பாவி மக்கள்தானே? வாடும் அப்பாவி மக்களுக்கு, மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டியது நம் போன்ற பெரிய நாட்டின் கடமைதானே. மேலும், அவ்விரு தரப்பினையும் பேச்சு வார்த்தை நடத்த செய்யவும், போரை நிறுத்த செய்யவும், போரால் சீரழிந்துள்ள அந்நாட்டை புனரமைக்க (ஆப்கானிஸ்தானில் நாம் உதவி வருவது போல) நாம் உதவலாமே?
இந்தியாவில் பல பிரச்சினைகள், உதாரணமாக, வறுமை, கல்வியின்மை, மின் தட்டுப் பாடு, கட்டுமான குறைபாடு போன்றவை, இருப்பது உண்மைதான். ஆனால், உலக வரைபடத்தில், நாம் ஒரு பொறுப்புள்ள நாடாக இருப்பதும் கூட நம் கடமை அல்லவா?
ஆகவே, இலங்கையில் அமைதி திரும்பச் செய்யவும், அங்கு வாடும் தமிழர் நலன் காக்கவும் நாம் முன் வருவோம்.
சிந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
Comments
Unlike other country issues, Srilanka issue is a complex issue.
The issue is between 3 people, LTTE ,eelam tamil people and Sinhalese govt.In which eelam people are knowingly or unkowingly caught between LTTE and sinhalese fight.
Now to whom India should help. It surely should not help LTTE because we got enough of it starting form making tamilnadu as a land of terrorist to loosing our former PM. But then only option left is eelam tamil people. But they are under LTTE control. So we can not help either of them till eelma tamil people release themselves from the hands of Prabaharan by raising againt him and kill him. Then India can surely help Tamil eelam people
Let us not forget the future (welfare) of India, Srilanka and Srilankan Tamil people by simply doing blame game.